அரசியல்

”மாற்றத்திற்கான வழி” – 462 பக்கங்கள் கொண்ட நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு …

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது....

சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…

அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த...

தமிழகத்தின் தன்னுரிமை முழக்கம்”: நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின்...

அதிமுக – பாஜக கூட்டணி: எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் முக்கிய ஆலோசனை?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் சூழலில், அதிமுக மற்றும்...

சிக்கலில் காங்கிரஸ் எம்.பி மனைவி- பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ அமைப்புடன் தொடர்பு: எஃப்.ஐஆர் பதிவு

காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பர்ன் விவகாரத்தில் அரசியல் சூடுபிடித்துள்ளது. அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அம்மாநில டிஜிபியிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தான் குடிமகன் தௌகீர் ஷேக் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய அசாம்...

அதிமுகவில் எடப்பாடியாருக்கு துரோகம்… அதிர வைக்கும் ஆடியோ லீக்..!

திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் தொகுதி பொறுப்பாளர்கள் நீக்கம் என தற்போது ‘களையெடுப்பு’ தந்து வருகிறது. ஆனால், உட்கட்சி பூசல் கோஷ்டிகள், கட்சியே உடைந்து கிடப்பதால் அதிமுகவில், எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்காமல் தடுமாறி வருகிறார். இந்த நிலையில்தான் திருச்சியில்...

யார் வீட்டு வாசலிலும் நான் போய் நிற்கவில்லை’- அதிமுகவினருக்கு ஓ.பி.எஸ் பதிலடி..!

''அதிமுகவில் இணைக்குமாறு யார் வீட்டு வாசலிலும் நான் போய் நிற்கவில்லை'' என முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். பதிலடி கொடுத்துள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்புதான், ‘நான் அ.தி.மு.க.வில் சேருவதற்கு எந்தவித நிபந்தனையும் இல்லை… நிபந்தனையின்றி இணைய விரும்புகிறேன்’ என ஊடகங்களிடம் பேசினார்...

தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது  – அண்ணாமலை கண்டனம்

பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலரை பாலியல் வன்முறை செய்த செம்பவம் குறித்து எந்தப் பகுதியிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என பாஜக மாநிலதலைவர்அண்ணாமலை தனது வலைதள பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளாா்.மேலும் இது குறித்து அவர் - சென்னை பழவந்தாங்கல்...

அறிவுநகரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

திருவள்ளூர் மாவட்டத்தில்  அறிவுநகரம் அமைக்கும்  திட்டத்தைக் கைவிட வேண்டும்.  அதற்கு மாற்றாக சேலம் மற்றும் கோவை போன்ற கொங்கு பகுதிகளில் அரசுக்கு சொந்தமான நிலங்களிலோ இந்தத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ்...

நீங்கள்லாம் கருத்து சொல்லாதீங்க தம்பி… விஜயை பங்கம் செய்த தமிழிசை..!

மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன? என விஜய் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.விஜய்,இதுகுறித்து தனது அறிக்கையில், ''மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன? ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல்...

இவர்களை மட்டுஜம் நம்பித்தான் அதிமுக… மு.க.ஸ்டாலினுக்கு இபிஎஸ் சொன்ன பதில்

''அதிமுக யாரை நம்பியும் கிடையாது. மக்களை நம்பி இருக்கிறது. யாரை ஒட்டியும் அரசியல் செய்வது கிடையாது'' என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.வேலூரில் இளைஞர் மற்றும் இளம்பாசறை நடைபெற்ற மண்டல மாநாட்டில் தலைமையேற்றுப் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ''தமிழகத்திலே...

ரூ 1.5 லட்சம் கோடி… படி அளக்கக்கூடிய பகவான் அமைச்சர் மூர்த்தி- தங்கம் தென்னரசு நெகிழ்ச்சி..!

''நிதித்துறைக்கு படி அளக்கக்கூடிய பகவானாக அமைச்சர் மூர்த்தி இருக்கிறார் தமிழக பட்ஜெட் ரூ‌ 4 லட்சம் கோடி என்றால் வணிகவரித்துறையில் இருந்து ரூ 1.5 லட்சம் கோடியும், பதிவுத்துறையில் இருந்து ரூ 20 ஆயிரம் கோடியும் வருகிறது'' என நிதி...

மோடிக்கு ட்ரம்ப் போட்ட கைவிலங்கு… ஆடாதே அண்ணாமலை: சீமான் சீற்றம்

''இந்தியாவின் முதன்மை பொறுப்பில் உள்ள மோடி அவரது நாட்டு குடிகளை விலங்கிட்டு அமெரிக்கா திருப்பி அனுப்பியது மோடிக்கு இட்ட விலங்காக தான் பார்க்க வேண்டும்.'' என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.அவிநாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

‘பிரதமர் மோடி பிறப்பால் அவரது சாதியை சேர்ந்தவரே அல்ல…’ பிரளயம் கிளப்பும் தெலுங்கானா முதல்வர்

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.ஹைதராபாத் மெட்ரோ ரயில் விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. அத்துடன், தெலுங்கானாவின் காங்கிரஸ் கட்சியின் கடைசி முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி இருப்பார்...

━ popular

மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கே ஒரு "சோதனைக் காலம்" என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது...