spot_imgspot_img

விளையாட்டு

தோனிக்கு ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த...

பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்… பயணிகள் பெரும் அதிர்ச்சி…

இலங்கையில் இந்தியா- பாகிஸ்தான் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை...

இரட்டை சதம் அடித்து சர்பராஸ் மிரட்டல்!!

சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பைகளில் சதமடித்த சா்பராஸ் கான்...

யு-19 உலகக் கோப்பை… அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி!

யு-19 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் 6...

மகளிர் டி-20  உலகக்கோப்பை: பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபாரம்

மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில்...

வங்கதேசத்துக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து ஷிவம் துபே விலகல்

வங்கதேச அணிக்கு எதிரான டி-20 போட்டித் தொடரில் இருந்து ஷிவம் துபே விலகியுள்ளார். அவருக்கு பதிலாக திலக் வர்மா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் கொண்ட தொடரை...

சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளார்.கான்பூரில் நடந்து வரும் வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் விராட் கோலி...

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : முதல் இன்னிங்ஸில் 285 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இந்திய அணி

வங்கதேசத்துக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.வங்கதேசம் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல்...

இந்தியா – வங்கதேசம் இடையிலான 2-வது டெஸ்ட்… போதிய வெளிச்சம் இன்மையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மையால் பாதிக்கப்பட்டது.வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொ ண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. சென்னையில்...

செஸ் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்த்தால் நன்றாக இருக்கும் -பிரக்யானந்தா பேட்டி

செஸ் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்த்தால் நன்றாக இருக்கும் என கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தா தெரிவித்துள்ளார்.சென்னை முகப்பேரில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் 45வது செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியாவிற்காக தங்கப்பதக்கம் வென்ற செஸ் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.செஸ் ஒலிம்பியாட் போட்டியில்...

கிரிக்கெட்டுக்கு குட் பை சொன்ன சிஎஸ்கே ஜாம்பவான் டிவைன் பிராவோ

வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரருமான டிவைன் பிராவோ கிரிக்கெட் அனைத்து போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2024 கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் அவர் விளையாடி வந்தார். அதன் முடிவில் அந்த...

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியினருக்கு பாராட்டு விழா

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த டி.குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி, அர்ஜூன் கல்யான் ஸ்ரீநாத் ஆகியோருக்கு சென்னை வேலம்மாள் பள்ளி சார்பில் பாராட்டு விழா மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரியில் நடைபெற்றது....

செஸ் ஒலிம்பியாட் – தங்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் நேரில் அழைத்து பராட்டு

புதுடெல்லி - ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரத்தில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி வீரர் , வீராங்கனைகளைநேரில் அழைத்து, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். வீரர்களுடன் கைகுளுக்கியதுடன், வெற்றிக்காக வாழ்த்தி உற்சாகம் ஊட்டினார்....

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

செஸ் ஒலிம்பியாட் ஆடவர் மற்றும் மகளிர் அணியில் தங்கப்பதக்கம் வென்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் - இல் நடந்து வருகிறது. இதில்...

━ popular

உச்சி வெயில் மீட்டிங்! ஜோசியத்தை நம்பும் விஜய்! எச்சரித்து அனுப்பிய எஸ்.பி.! ராஜகம்பீரன் நேர்காணல்!

கட்சி தொடங்கிவிட்டு களப்பணி ஆற்றாமல் இருந்தால் விஜய், கமல்ஹாசனை போன்று அரசியலில் வெற்றி பெற முடியாது என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் பிரபல யூடியூப் சேனலுக்கு...