விளையாட்டு
“தற்காப்பு ஆட்டம் கிடையாது… அதிரடிதான்!” – விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி குறித்து மனம் திறந்த ரஹானே!
News365 -
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளுக்கான பொற்காலம் என்று குறிப்பிடப்படும் அளவிற்கு...
49 ஆண்டு கால சாதனையை முறியடித்த அப்துல்லா ஷஃபிக்! மேக்ஸ் நிலத்தில் 150+ ரன்கள் குவித்து வரலாற்று சாதனை!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியின்...
இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்: புதிய தேர்வுக்குழு தலைவராக வி.வி.எஸ்.லக்ஷ்மண்- BCCI திட்டம்!
News365 -
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முதன்மைத் தேர்வாளராக (Chief Selector) செயல்பட்டு...
விளையாட்டுத் துறையில் கலக்கும் மாணவிகள்: மதுக்கரை குறுமைய தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!
கோவை மாவட்டம் மதுக்கரை குறுமைய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டுப்...
வெற்றிப் பாதைக்கு திரும்புமா பஞ்சாப் – ராஜஸ்தான் அணியுடன் இன்று மோதல்
17வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 27வது லீக் போட்டியில் பஞ்சாப்vsராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 26 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த...
லக்னோ அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது டெல்லி அணி!
லக்னோ அணியை வீழ்த்திய டெல்லி அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 25 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், நேற்று 26வது...
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: லக்னோ அணியை வீழ்த்தியது டெல்லி!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி.ஆரணியில் சீமான் தேர்தல் பிரச்சாரம்!லக்னோவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி...
டெல்லி அணிக்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது லக்னோ அணி!
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி முதலாவது பேட்டிங்கில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 167 ரன்கள் எடுத்தது.ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 25 லீக்...
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங்!
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 25 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில்,...
வெற்றிப் பாதைக்கு திரும்புமா டெல்லி – லக்னோ அணியுடன் இன்று மோதல்!
17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறும் 26வது லீக் போட்டியில் லக்னோvsடெல்லி அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 25 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன....
பெங்களூரு அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி!
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 24 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில்,...
மும்பை அணிக்கு 197 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி!
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 196 ரன்கள் குவித்தது.ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 24 லீக் போட்டிகள் நடந்து...
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சு!
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 24 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று...
ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் – ரசிகர்கள் அதிர்ச்சி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடரில் நேற்று 24வது லீக் போட்டி நடைபெற்றது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய்...
━ popular
தமிழ்நாடு
அடக்குமுறை அரசியலும், வெடிக்கும் எதிர்ப்புகளும்: அடுத்த டார்கெட் நக்கீரன்? – பொன்ராஜ் அதிர்ச்சிப் பேட்டி!
தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல், எதிர்க்கட்சிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மீது தொடர்ச்சியாகப் பொய் வழக்குகளைப் பதிவு செய்து ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள்...
