தமிழ்நாடு

“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்

இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட்...

எடப்பாடி பழனிச்சாமிக்கு வைகோ சவுக்கடி!

நரேந்திர மோடியின் நிரந்தர கொத்தடிமையான எடப்பாடி பழனிச்சாமி ஆலகால நஞ்சை கக்கியிருக்கிறார்....

விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி

தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு  திண்டுக்கல் கூடுதல்...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா…. மாணவர்களுக்கு நேரில் பட்டங்களை வழங்கிய ஆளுநர்!

  வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த சேர்க்காட்டில் உள்ள அரசு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 17ஆவது பட்டமளிப்பு விழா இன்று (ஜூன் 19) காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான ஆர்.என்.ரவி, மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை...

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

 தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.திடீர் மழை ஏன்?- தனியார் வானிலை ஆய்வாளர் விளக்கம்!அதன்படி, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநராக ஆசியா மரியம் இ.ஆ.ப. நியமிக்கப்பட்டுள்ளார். வணிக...

தடையில்லா மின்சாரம் வழங்க முன்னுரிமை- தங்கம் தென்னரசு

தடையில்லா மின்சாரம் வழங்க முன்னுரிமை- தங்கம் தென்னரசு தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், பொறியாளர்களுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகக் தலைவர் ராஜேஷ் லக்கானி, மின் தொடரமைப்பு...

கோவையில் மின்கம்பம் மீது கார் மோதி விபத்து : இளைஞர்கள் படுகாயம்..

கோவையில்  மின்கம்பம் மீது மோதி விபத்துகுள்ளானதில் இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர். கோவை  செட்டிப்பாளையத்தைச்  சேர்ந்தவர் பிரகாஷ். இவரும்,  குலியகுளம் பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ரியாஸ் என்பவரும் நேற்று இரவு 11 மணியளவில் புளியங்குளத்திலிருந்து செட்டிப்பாளையம் நோக்கி வேகமாக காரில் சென்றுகொண்டிருந்தனர்....

டாஸ்மாக்கின் இலக்கு அரசுக்கு சம்பாதித்து கொடுப்பது அல்ல- அமைச்சர் முத்துசாமி

டாஸ்மாக்கின் இலக்கு அரசுக்கு சம்பாதித்து கொடுப்பது அல்ல- அமைச்சர் முத்துசாமி தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுத்து வருகிறோம் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.ஈரோட்டில் மாநகராட்சி பகுதியில் 160 கோடி மதிப்பில், சாலை அமைக்கும்...

பண்ருட்டி அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து- 5 பேர் பலி

பண்ருட்டி அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து- 5 பேர் பலி பண்ருட்டி அருகே மேல்பட்டாம்பாக்கத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து 5 பேர் உயிரிழந்தனர்.கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு...

மழையால் பெரிய அளவில் சேதம் இல்லை – அமைச்சர்

மழையால் பெரிய அளவில் சேதம் இல்லை - அமைச்சர்  சென்னையில் மழை மீட்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதுகுறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கம் அளித்தார்.அப்போது பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதையில் கணேசபுரம் சுரங்கப்பாதையில்தான் மழைநீர்...

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்- பாலச்சந்திரன்

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்- பாலச்சந்திரன் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும், சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய...

சாலைவரியை ரூ.1000 கோடி உயர்த்த முடிவா?

சாலைவரியை ரூ.1000 கோடி உயர்த்த முடிவா? இருசக்கர ஊர்தி, மகிழுந்துகளுக்கான சாலைவரியை ரூ.1000 கோடி உயர்த்த முடிவா? மாநில அரசு இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில்...

விரைவில் 3-ஆம் பாலினத்தவர்களுக்காக தனி சுய உதவிக் குழுக்கள்- உதயநிதி ஸ்டாலின்

விரைவில் 3-ஆம் பாலினத்தவர்களுக்காக தனி சுய உதவிக் குழுக்கள்- உதயநிதி ஸ்டாலின் திருச்சி அரசு சையது முதுர்ஷா மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டத்தை ஆய்வு செய்ய சென்ற போது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்த பள்ளிக் கட்டடம்,...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...