தமிழ்நாடு
“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்
News365 -
இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட்...
எடப்பாடி பழனிச்சாமிக்கு வைகோ சவுக்கடி!
News365 -
நரேந்திர மோடியின் நிரந்தர கொத்தடிமையான எடப்பாடி பழனிச்சாமி ஆலகால நஞ்சை கக்கியிருக்கிறார்....
விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி
தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு திண்டுக்கல் கூடுதல்...
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...
ஒரு குட் நியூஸ்…ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்க 3 மாதம் அவகாசம்..
ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை மத்திய அரசு கூறியுள்ளது.இது பெரும்பாலான மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் தேதியினை மீண்டும் நீட்டித்துள்ளது.ஆதார்...
முதலமைச்சர் அமைதிகாப்பது ஏன்?- வேல்முருகன்
முதலமைச்சர் அமைதிகாப்பது ஏன்?- வேல்முருகன்தலைமைச்செயலகத்தில் நுழைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர் அமைதிகாப்பது ஏன்? என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்இக்கும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து,...
9 மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்கும்!
9 மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்கும்!9 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால், பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியது. சென்னை மழை தொடர்பாக 1913 என்ற கட்டணமில்லா...
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி சாத்தியமல்ல: கே.எஸ்.அழகிரி
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி சாத்தியமல்ல: கே.எஸ்.அழகிரிவரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி என்பதே நடைமுறை சாத்தியமல்ல என்று காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் அழகிரி விமர்சித்துள்ளார்.ராகுல்காந்தி பிற்ந்த நாளை முன்னிட்டு பூவிருந்தவல்லியில் பாரதபூமி கலைகுழு சார்பில்...
ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு- எங்கெங்கு எவ்வளவு மழை?
சென்னை 160 இடங்களில் தேங்கியுள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 23 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக புகார்கள் பெறப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.திடீர் மழை ஏன்?- தனியார் வானிலை ஆய்வாளர் விளக்கம்!சென்னையில் பல்வேறு...
திடீர் மழை ஏன்?- தனியார் வானிலை ஆய்வாளர் விளக்கம்!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், பொதுமக்கள், விவசாயிகள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, சென்னையில் நேற்று (ஜூன் 18) இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.கனமழை-...
சென்னையில் 10 மணி வரை மழை தொடரும்!
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று (ஜூன் 19) காலை 10.00 மணி வரை மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரவு முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில்...
கனமழை- சென்னை வரும் விமானங்கள் திருப்பிவிடப்பட்டன!
கனமழை காரணமாக, சென்னைக்கு வர வேண்டிய 10 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. அதன்படி, இன்று (ஜூன் 19) அதிகாலை 02.00 மணி முதல் காலை 06.00 மணி வரை துபாய், தோகா, அபுதாபி, லண்டன், ஷார்ஜா, கொழும்பு, சிங்கப்பூர், மஸ்கட்...
கனமழை காரணமாக, நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஜூன் 19) ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கும் எஸ் வி சேகர்!அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில்...
தி.மு.க.வில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்!
தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நிரந்தரமாக நீக்கம் செய்யப்படுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.பார்சல்...
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
