தமிழ்நாடு

“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்

இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட்...

எடப்பாடி பழனிச்சாமிக்கு வைகோ சவுக்கடி!

நரேந்திர மோடியின் நிரந்தர கொத்தடிமையான எடப்பாடி பழனிச்சாமி ஆலகால நஞ்சை கக்கியிருக்கிறார்....

விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி

தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு  திண்டுக்கல் கூடுதல்...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...

ஒரு ஓட்டுக்கு ரூ.1,000 எனில் ஒரு தொகுதிக்கு ரூ.15 கோடி- விஜய் அதிரடி

ஒரு ஓட்டுக்கு ரூ.1,000 எனில் ஒரு தொகுதிக்கு ரூ.15 கோடி- விஜய் அதிரடி நடிகர் விஜய்-ன் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவியர்களுக்கு தொகுதி வாரியாக கல்வி விருது, ஊக்கத்தொகை, பாராட்டு சான்றிதழ்...

நந்தினிக்கு வைர நெக்லசை பரிசளித்த விஜய்

நந்தினிக்கு வைர நெக்லசை பரிசளித்த விஜய் தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்தார் நடிகர் விஜய்.தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (மே 08) காலை 10.00...

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் 3,982 பேர் தேர்ச்சி

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் 3,982 பேர் தேர்ச்சி நீட் தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 4% அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு...

பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதீர்- நடிகர் விஜய்

பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதீர்- நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவர்களை நடிகர் விஜய் சந்தித்தார். சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை...

ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் எல்லா சேவைகளும் சென்று சேர வேண்டும்- மு.க.ஸ்டாலின்

ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் எல்லா சேவைகளும் சென்று சேர வேண்டும்- மு.க.ஸ்டாலின் சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.116 கோடியில் நிதிநுட்ப நகரம் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு தொழில்வளர்ச்சி நிறுவனம் சார்பில் அமையும் நிதிநுட்ப நகரம், நிதி நுட்ப கோபுரத்திற்கு...

“நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்!”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. ட்வீட்!

 பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு இறுதிக்...

பூரான் கிடந்த பரோட்டாவை சாப்பிட்ட இருவர் மயக்கம்

பூரான் கிடந்த பரோட்டாவை சாப்பிட்ட இருவர் மயக்கம் எடப்பாடி கொங்கணாபுரம் அருகே தனியார் உணவகத்தில் வாங்கிய பரோட்டா குருமாவில் பூரான் இருந்ததை அறியாமல் சாப்பிட்ட இருவர் மயக்கமடைந்து எடப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் எட்டிக்குட்டைமேடு பகுதியில் செயல்பட்டு வரும்...

நீட் சி.பி.எஸ்.இக்கு சாதகமானது – அன்புமணி ராமதாஸ்

நீட் சி.பி.எஸ்.இக்கு சாதகமானது - அன்புமணி ராமதாஸ் நீட் சமவாய்ப்பற்றது, சி.பி.எஸ்.இக்கு சாதகமானது நீக்கப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ், “மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது; பணக்கார,...

தங்கம் விலை இன்றும் உயர்வு

தங்கம் விலை இன்றும் உயர்வு சென்னையில் வாரத்தொடக்கத்தில் சற்று குறைந்த தங்கம் விலை வார இறுதிநாளான இன்று அதிகரித்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக குறைந்துள்ளதாக உலக...

செந்தில்பாலாஜி குற்றவாளி அல்ல- அப்பாவு

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருக்கிறாரே தவிர அவர் குற்றவாளி அல்ல- அப்பாவு அரசியல்வாதி போல் செயல்படும் அந்த போக்கை ஆளுநர் மாற்றிக்கொள்ள வேண்டும் என தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.நெல்லை மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில்...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...