தமிழ்நாடு

அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்

அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட  கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ்...

சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…

அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த...

சேலம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 30 லட்சத்தை நெருங்கும் வாக்காளர்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்திற்கான...

2026 தேர்தல்: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் – விட்டுக் கொடுத்தது ஏன்? வீரபாண்டியன் பதில்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று...

புழு கூட நாலு அங்குலம் நகரும் – சீமான் விமர்சனம்

புழு கூட நாலு அங்குலம் நகரும் - சீமான் விமர்சனம் கலாஷேத்ரா விவகாரத்தில் குழு அமைத்தது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் பேராசிரியர் ஹரிபத்மன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி...

நிலக்கரி சுரங்கங்களை அரசு அனுமதிக்காது- உதயநிதி ஸ்டாலின்

நிலக்கரி சுரங்கங்களை அரசு அனுமதிக்காது- உதயநிதி ஸ்டாலின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சை மாவட்டத்தில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.கடந்த 2020 பிப்ரவரி மாதம் காவிரி படுகை பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. ஆனால்...

மண்ணுக்கடியில் வைரமே கிடைத்தாலும் வேண்டாம் என்பதுதான் விவசாயிகளின் நிலைபாடு- டிடிவி தினகரன்

மண்ணுக்கடியில் வைரமே கிடைத்தாலும் வேண்டாம் என்பதுதான் விவசாயிகளின் நிலைபாடு- டிடிவி தினகரன் மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா மாவட்டங்களில் 6க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய நிலக்கரி சுரங்கத்திட்டங்களுக்கு ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்காக டெண்டர் அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குறியது என...

தூத்துக்குடியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி

தூத்துக்குடியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பிரிவில் ஐந்து பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பார்த்திபன் (55) கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்....

கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த கார்- 5 மாத கைக்குழந்தை பலி

கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த கார்- 5 மாத கைக்குழந்தை பலி கோவை மதுக்கரை நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழந்த விபத்தில் 5 மாத பெண் குழந்தை உயிரிழந்தது.ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியை சேர்ந்த நவீன், சென்னையில் உள்ள தனியார்...

காவிரி டெல்டாவை அழிக்க 6 நிலக்கரி சுரங்களா? அன்புமணி ராமதாஸ்

காவிரி டெல்டாவை அழிக்க 6 நிலக்கரி சுரங்களா? அன்புமணி ராமதாஸ்கடலூர், அரியலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிலக்கரி திட்டங்களுக்கு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “காவிரி...

வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டம்

வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சை மாவட்டத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில்...

கிடு கிடுவென உயர்ந்து ஷாக் கொடுத்த தங்கம் விலை

கிடு கிடுவென உயர்ந்து ஷாக் கொடுத்த தங்கம் விலைநகைகளுக்கு ஹால்மார்க் உடன் 6 இலக்க HUID எண் கட்டாயம் என்பதால் தங்கம் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக...

சிஎஸ்கே கூட விளையாடுறதும், ஆபத்து கிட்ட ஆதார் கேக்குறதும் ஒண்ணு

சிம்பு நடித்த பத்துல, வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படங்கள் வெளிவந்துள்ளன. இந்த படங்களை கோடிட்டு, ஐபிஎல் திருவிழாவில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்...

100 சிறுவர்களை ஐபிஎல் போட்டிக்கு அழைத்துச்சென்ற உதயநிதி

சென்னை சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின். இத்தகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆன உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சரும் ஆகியிருக்கிறார் இவர் தனது தொகுதியில் பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்து வருகிறார். அதனால் தான் இவர் அமைச்சர்...

━ popular

அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்

அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட  கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அவர்கள் அளித்துள்ள பதிலில், அமலாக்கத் துறை என்பது ஒரு தேவையற்ற பண விரயம் மற்றும் வீண் செலவு என்பதை...