தமிழ்நாடு
அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்
அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ்...
சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…
அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த...
சேலம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 30 லட்சத்தை நெருங்கும் வாக்காளர்கள்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்திற்கான...
2026 தேர்தல்: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் – விட்டுக் கொடுத்தது ஏன்? வீரபாண்டியன் பதில்.
News365 -
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று...
பங்குனி உத்திரம்: குலதெய்வ கோயிலில் விக்னேஷ்- நயன் வழிபாடு
பங்குனி உத்திரம்: குலதெய்வ கோயிலில் விக்னேஷ்- நயன் வழிபாடு
பாபநாசம் அருகே வழுத்தூர் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலான காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் வழிபாடு செய்தனர்.இயக்குனர் சந்தோஷ் சிவனை திருமணம் செய்த...
நானும் டெல்டாகாரன் தான்; நிலக்கரி திட்டத்தை அனுமதிக்கமாட்டேன்- மு.க.ஸ்டாலின்
நானும் டெல்டாகாரன் தான்; நிலக்கரி திட்டத்தை அனுமதிக்கமாட்டேன்- மு.க.ஸ்டாலின்
நிலக்கரி சுரங்கம் தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “ஒன்றிய அரசின் அறிவிப்பு அறிந்து மிகவும் அதிர்ச்சிக்கு ஆளானேன்.. நிலக்கரி சுரங்க...
ஆளுநர் நிகழ்ச்சியில் ஏ.சி.யில் புகை வந்ததால் பரபரப்பு
ஆளுநர் நிகழ்ச்சியில் ஏ.சி.யில் புகை வந்ததால் பரபரப்பு
கோவை சரவணம்பட்டி பகுதியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஏசி இயந்திரங்களில் அடுத்தடுத்து அதிக சத்தத்துடன் புகை போல கியேஸ் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி...
தமிழகத்தில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்
கொரோனா கட்டுப்பாடு - தமிழகத்தில் மக்கள் முகக்கவசம் அணிய மீண்டும் அறிவுறுத்தல்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல்...
டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்- பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்
டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்- பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்
நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது என திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.அதன்பின் பேரவையில் பேசிய எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா, “மாநில அரசின் கவனத்துக்கு...
காவிரிப் படுகையில் நிலக்கரி எடுக்க ஏலம்- வைகோ கண்டனம்
காவிரிப் படுகையில் நிலக்கரி எடுக்க ஏலம்- வைகோ கண்டனம்
தமிழ்நாட்டில் காவிரிப் படுகை மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசின் சுரங்கத்துறை (Ministry of Mines) மார்ச் 29, 2023 அன்று ஏல அறிவிப்பு வெளியிட்டு, ஏலம் கேட்க கடைசி நாள்...
அதிமுக இனி ஓஹோ என வளரும்- எடப்பாடி பழனிசாமி
அதிமுக இனி ஓஹோ என வளரும்- எடப்பாடி பழனிசாமி
அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக இனி ஓஹோ என வளரும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்ப்பு மற்றும் உறுப்பினர்கள் புதுப்பித்தல் விண்ணப்பப்...
தங்கம் விலை முதல்முறையாக ரூ.45,000-ஐ தாண்டியது
தங்கம் விலை முதல்முறையாக ரூ.45,000-ஐ தாண்டியது
நகைகளுக்கு ஹால்மார்க் உடன் 6 இலக்க HUID எண் கட்டாயம் என்பதால் தங்கம் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க...
கோவை – காஷ்மீர் வரை சுற்றுலா செல்ல சிறப்பு ரயில்!
கோவை முதல் காஷ்மீர் வரை சுற்றுலா செல்ல சிறப்பு ரயில்!
கோடைகால விடுமுறையை முன்னிட்டு கோவையில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது.மத்திய ரயில்வே தை சுற்றுலாவை மேம்படுத்த தனியாருடன் இணைந்து பாரத் கௌரவ் திட்டத்தின்...
கலாஷேத்ரா விவகாரம்- தமிழக அரசிடம் மகளிர் ஆணையம் அறிக்கை தாக்கல்
கலாஷேத்ரா விவகாரம்- தமிழக அரசிடம் மகளிர் ஆணையம் அறிக்கை தாக்கல்
கலாஷேத்ரா பாலியல் புகார் விவகாரம் குறித்து தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் தலைமைச் செயலாளரை சந்தித்து அறிக்கையை சமர்ப்பித்தார்.சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா ஃபவுண்டேஷன் சார்பில் ருக்மணி தேவி நாட்டியக்...
━ popular
தமிழ்நாடு
அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்
அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அவர்கள் அளித்துள்ள பதிலில், அமலாக்கத் துறை என்பது ஒரு தேவையற்ற பண விரயம் மற்றும் வீண் செலவு என்பதை...
