தமிழ்நாடு
சி.வி.சண்முகத்தின் அநாகரிகப் பேச்சு: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., கடும் கண்டனம்!
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில்...
விஜய் – த்ரிஷா திருமணம்? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் தகவல்கள்!
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் இல்ல திருமண...
பெண்களை இழிவுபடுத்திய சி.வி. சண்முகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: மா.கம்யூ. மூத்த தலைவர் பாலபாரதி ஆவேசம்
பெண்களை இழிவுபடுத்திய சி.வி. சண்முகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என...
தமிழகத்தில் தேர்தல் களம்: இதுவரை ரூ.23 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் – தேர்தல் ஆணையம் அதிரடி!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட கடந்த சில தினங்களிலேயே, கணக்கில்...
திருச்சியில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- மூன்று பேர் பலி
திருச்சியில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- மூன்று பேர் பலி
திருச்சி மாத்தூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சேலத்திலிருந்து புதுக்கோட்டை நோக்கி கார் ஒன்று சென்று...
உலக தண்ணீர் நாள்- அன்புமணி ராமதாஸ் அட்வைஸ்
உலக தண்ணீர் நாள்- அன்புமணி ராமதாஸ் அட்வைஸ்
இயற்கையைக் காப்பதன் மூலம் தண்ணீர்வளத்தையும் காக்க அனைவரும் முன்வர வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீங்கள் உலகத்தில் பார்க்க விரும்பும் மாற்றமாக...
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் உயிரிழப்பு
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே குருவிமலை பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.குருவிமலை அடுத்த வளத்தோட்டம் பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது....
ரூ.30 லட்சம் முறைகேடு- ஈரோடு மாநகராட்சி ஆணையர் மீது வழக்கு
ரூ.30 லட்சம் முறைகேடு- ஈரோடு மாநகராட்சி ஆணையர் மீது வழக்கு
அரசுக்கு ரூ.30 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் மீது 6 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.பல்லாவரம் நகராட்சி ஆணையராக இருந்தபோது சிவக்குமார், 11 பள்ளிகளில்...
சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மண் அடுப்பில் விறகு வைத்து சமையல் செய்து விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கடந்த எட்டு ஆண்டுகளில் வரலாறு காணாத அளவிற்கு சமையல் எரிவாயு விலையை ஏற்றி வரும் ஒன்றிய அரசை...
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார்- ஓபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார்- ஓபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நிபந்தனைகளை நீக்கினால் போட்டியிட தயார் என ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. பொதுச்செயலாளர்...
கொரோனாவிலிருந்து குணமடைந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
கொரோனாவிலிருந்து குணமடைந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனாவில் இருந்து மீண்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.எல்.ஏவுமான...
போதை பொருள் கடத்தியர்களை போலீசில் சிக்க வைத்த கூகுள் மேப்
போதை பொருள் கடத்தியர்களை போலீசில் சிக்க வைத்த கூகுள் மேப்
பண்ருட்டியில் கூகுள் மேப் பார்த்து கொண்டு காரில் போதைப் பொருட்கள் கடத்தி வந்தவர்கள் ஒரு வழிச்சாலையில் வந்து சிக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் மாவட்டம் பண்ருட்டி நான்கு...
இரட்டை தலைமை காலாவதியாகவில்லை- ஓபிஎஸ் தரப்பு
இரட்டை தலைமை காலாவதியாகவில்லை- ஓபிஎஸ் தரப்பு
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக எந்த நீதிமன்றமும் அறிவிக்கவில்லை என ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
பொதுச்செயலாளர்...
ஜூன் 3-ல் திருவாரூரில் கலைஞர் நூற்றாண்டு விழா மாநாடு
ஜூன் 3-ல் திருவாரூரில் கலைஞர் நூற்றாண்டு விழா மாநாடு
இந்தியாவே திரும்பிப் பார்க்கும் விதமாக கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கலைஞர் பிறந்த திருவாரூரில் ஜூன் 3-ல் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு...
━ popular
தமிழ்நாடு
சி.வி.சண்முகத்தின் அநாகரிகப் பேச்சு: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., கடும் கண்டனம்!
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அவரது தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு திமுகவின் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி...
