தமிழ்நாடு
சி.வி.சண்முகத்தின் அநாகரிகப் பேச்சு: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., கடும் கண்டனம்!
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில்...
விஜய் – த்ரிஷா திருமணம்? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் தகவல்கள்!
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் இல்ல திருமண...
பெண்களை இழிவுபடுத்திய சி.வி. சண்முகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: மா.கம்யூ. மூத்த தலைவர் பாலபாரதி ஆவேசம்
பெண்களை இழிவுபடுத்திய சி.வி. சண்முகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என...
தமிழகத்தில் தேர்தல் களம்: இதுவரை ரூ.23 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் – தேர்தல் ஆணையம் அதிரடி!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட கடந்த சில தினங்களிலேயே, கணக்கில்...
‘The Elephant Whisperers’ ஆவண குறும்பட இயக்குநருக்கு ரூ.1 கோடி
‘The Elephant Whisperers’ ஆவண குறும்பட இயக்குநருக்கு ரூ.1 கோடிஆஸ்கர் விருது வென்ற, ‘The Elephant Whisperers’ ஆவண குறும்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வேஸ்-க்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கி கெளரவித்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று...
கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது- அமைச்சர் மா.சு. எச்சரிக்கை
கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது- அமைச்சர் மா.சு. எச்சரிக்கை
கொரோனா அதிகரித்தாலும் தமிழகம் பாதுகாப்பாக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று காலை 11 மணிக்கு...
விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்- எடப்பாடி பழனிசாமி
விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்- எடப்பாடி பழனிசாமி
தமிழக விவசாயிகளுக்கு பெரிய திட்டங்கள் எதுவும் வேளாண் பட்ஜெட்டில் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.தலைமை செயலக வளாகத்தில் வேளாண் பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,...
கனிமொழி கணவர் மருத்துவமனையில் அனுமதி
கனிமொழி கணவர் மருத்துவமனையில் அனுமதி
நுரையீரல் தொற்று காரணமாக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் கணவர் அரவிந்தன் சென்னை திரும்பிய நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த வாரம் கனிமொழி எம்.பி.யின் கணவர் அரவிந்தன் நுரையீரல் தொற்று காரணமாக...
வேளாண் பட்ஜெட்- பள்ளி மாணவர்களுக்கு பண்ணை சுற்றுலா
வேளாண் பட்ஜெட்- பள்ளி மாணவர்களுக்கு பண்ணை சுற்றுலா
பள்ளி மாணவர்கள் வேளாண்மையை அறிந்துகொள்ள ரூ.1 கோடியில் பண்ணைச் சுற்றுலா செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்காவிரி படுகை உழவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும், வேலைவாய்ப்பை...
விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி- வேளாண் பட்ஜெட்டின் அதிரடி அம்சங்கள்
விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி- வேளாண் பட்ஜெட்டின் அதிரடி அம்சங்கள்
உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க...
சனிக்கிழமை சார்பதிவாளர் அலுவலகம் செயல்படும் – பி.மூர்த்தி
பத்திரங்களை பதிவு செய்வதற்குரிய ஆவணங்கள் வரும் 10 நாட்களில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் என்பதால், அதிகப்படியான டோக்கன்களை வழங்குமாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.சென்னை நந்தனம், ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாக கூட்டரங்கில், பதிவுத்துறை துணைத்...
வேளாண் பட்ஜெட்- சிறுதானிய விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு
வேளாண் பட்ஜெட்- சிறுதானிய விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு
உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்அதிகளவில் சிறுதானியங்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்.
சிறப்பாக செயல்படும் அங்கக...
வேளாண் பட்ஜெட்- ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் 2 கிலோ கேழ்வரகு
வேளாண் பட்ஜெட்- ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் 2 கிலோ கேழ்வரகு
உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் மூன்றாவது முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.அதன்பின் உரையாற்றிய அவர், “தமிழ்நாட்டில் சாகுபடி...
துறை வாயிலாக ஒதுக்கிய நிதி
துறை வாயிலாக ஒதுக்கிய நிதி
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.
2023 - 2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அதிகபட்சமாக பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித்துறைக்கு சேர்த்து 47,266 கோடி ரூபாய் நிதி...
━ popular
தமிழ்நாடு
சி.வி.சண்முகத்தின் அநாகரிகப் பேச்சு: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., கடும் கண்டனம்!
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அவரது தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு திமுகவின் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி...
