தமிழ்நாடு
சி.வி.சண்முகத்தின் அநாகரிகப் பேச்சு: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., கடும் கண்டனம்!
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில்...
விஜய் – த்ரிஷா திருமணம்? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் தகவல்கள்!
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் இல்ல திருமண...
பெண்களை இழிவுபடுத்திய சி.வி. சண்முகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: மா.கம்யூ. மூத்த தலைவர் பாலபாரதி ஆவேசம்
பெண்களை இழிவுபடுத்திய சி.வி. சண்முகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என...
தமிழகத்தில் தேர்தல் களம்: இதுவரை ரூ.23 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் – தேர்தல் ஆணையம் அதிரடி!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட கடந்த சில தினங்களிலேயே, கணக்கில்...
9ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?
9ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?
தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக இன்புளூயன்சா H3N2 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. சளி, இருமல், தசைவலி...
அழிவுப்பாதையை நோக்கி செல்லும் ஆவின் – ஓபிஎஸ்
அழிவுப்பாதையை நோக்கி செல்லும் ஆவின் - ஓபிஎஸ்
ஆவின் பால் மற்றும் உப பொருட்கள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து முதல்வர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவின் நிறுவனம்...
ஆஸ்கர் வென்ற முதுமலை தம்பதியினர் முதல்வருடன் சந்திப்பு
ஆஸ்கர் வென்ற முதுமலை தம்பதியினர் முதல்வருடன் சந்திப்பு
'The Elephant Wishperers' ஆவணப் படம் ஆஸ்கர் விருது வென்றதையடுத்து முதுமலையைச் சேர்ந்த பொம்மன் - பெள்ளி தம்பதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.ஆஸ்கர் வென்ற "தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்"...
இன்ஸ்டாவில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண் கைது
ஆயுதங்களுடன் வீடியோ விவகாரம் - பெண் கைது
கோவையில் பட்டாகத்தியுடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண்ணை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.கோவையை சேர்ந்த இளம் பெண் ஒருவர், “பிரண்ட்ஸ் கால் மி தமன்னா” என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ளார். அவர் அண்மையில்...
காலை உணவு திட்டம் – மாணவர்கள் வருகை அதிகரிப்பு
காலை உணவு திட்டத்தினால் மாணவர்கள் வருகை அதிகரிப்பு என தகவல்
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், கிராம ஊராட்சிகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,543 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 1,14,095 மாணவ, மாணவிகளுக்கு காலை...
தங்கம் விலை சற்றே குறைவு!
தங்கம் விலை சற்றே குறைவு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து இருக்கிறது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு...
வைரஸ் காய்ச்சல் எதிரொலி: பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை
வைரஸ் காய்ச்சல் எதிரொலி: பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை
புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 16ம் தேதி முதல் 26ம் தேதி வரை விடுமுறை அளித்து அம்மாநில பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.நாடு முழுவதும்...
பேருந்து நிலையத்தில் இளம் பெண்ணுக்கு அவசர அவசரமாக தாலி கட்டிய இளைஞர்!
பேருந்து நிலையத்தில் இளம் பெண்ணுக்கு அவசர அவசரமாக தாலி கட்டிய இளைஞர்!
ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இளம் பெண்ணுக்கு அவசர அவசரமாக தாலி கட்டிய இளைஞரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் நேரத்தில் இரவு நேரம்...
டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு- விற்பனையாளர் பலி
டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு- விற்பனையாளர் பலி
காரைக்குடி அருகே பள்ளத்தூர் டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த விற்பனையாளர் அர்சுணன் சிகிச்சை பலனின்றி பலியானார்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூர் கடை வீதியில்...
ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை தேவை – இபிஎஸ் வலியுறுத்தல்..
தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதாவின் ஆட்சியில் புத்துயிர் பெற்று, பல சாதனைகளை புரிந்து வந்த ஆவின் நிறுவனம், தி.மு.க. அரசு...
━ popular
தமிழ்நாடு
சி.வி.சண்முகத்தின் அநாகரிகப் பேச்சு: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., கடும் கண்டனம்!
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அவரது தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு திமுகவின் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி...
