தமிழ்நாடு

விஜய் – த்ரிஷா திருமணம்? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் தகவல்கள்!

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் இல்ல திருமண...

பெண்களை இழிவுபடுத்திய சி.வி. சண்முகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: மா.கம்யூ. மூத்த தலைவர் பாலபாரதி ஆவேசம்

பெண்களை இழிவுபடுத்திய சி.வி. சண்முகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என...

தமிழகத்தில் தேர்தல் களம்: இதுவரை ரூ.23 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் – தேர்தல் ஆணையம் அதிரடி!

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட கடந்த சில தினங்களிலேயே, கணக்கில்...

ரஜினியை விமர்சித்த ஆதவ் அர்ஜுனா: “விஜய் ஏன் கண்டிக்கவில்லை?” – நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி

ரஜினியை விமர்சித்த ஆதவ் அர்ஜுனாவை "விஜய் ஏன் கண்டிக்கவில்லை?" என  நயினார்...

தியாகத்தால் வளர்ந்த கட்சி பாஜக- அண்ணாமலை

தியாகத்தால் வளர்ந்த கட்சி பாஜக- அண்ணாமலை திமுக கவுன்சிலர்கள் கட்டப்பஞ்சாயத்தை தங்கள் முழுநேர தொழிலாக கொண்டுள்ளார்களா என்று மக்கள் நினைக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, “திமுக கவுன்சிலர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதை தங்களது...

ஆப்சென்ட் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குக – அன்புமணி..

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழித் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழ்நாட்டில் நேற்று தொடங்கிய 12-ம் வகுப்பு தேர்வுகளில்...

சோழர் பாசனத் திட்டத்திற்கு நிதி ஒதுக்குக – அன்புமணி கடிதம்

சோழர் பாசனத் திட்டத்திற்கு பட்ஜெட்டில் சேர்த்து நிதி ஒதுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் துரைமுருகனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசனக் கட்டமைப்புகளை மீட்டுருவாக்கம் செய்வதற்கான அரியலூர் சோழர் பாசனத்...

இறந்தவரின் உறுப்புகளை தானம் பெறுவதற்கான உச்சவயது வரம்பு நீக்கம்

இறந்தவரின் உறுப்புகளை தானம் பெறுவதற்கான உச்சவயது வரம்பு நீக்கம் உறுப்பு தானத்துக்கு இறந்தவரின் உறுப்புகளை தானம் பெறுவதற்கான உச்சவயது வரம்பு நீக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.அரசின் புதிய விதிமுறைகளின்படி, உயிரிழந்தவர்களின் உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்கு பதிவு செய்வதற்கான 65 வயது என்ற...

செல்பி எடுக்க முயன்ற இளைஞரை மிதித்து கொன்ற யானை

செல்பி எடுக்க முயன்ற இளைஞரை மிதித்து கொன்ற யானை தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் சுற்றி திரிந்த இரண்டு காட்டு யானைகள், நேற்று இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிக்குள் நுழைந்தது.போச்சம்பள்ளி நகருக்குள் சுற்றிதிரிந்த இரண்டு காட்டு யானைகளை இன்று காலை...

காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் உயிரிழப்பு

காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் உயிரிழப்பு திருத்தணி அருகே காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், காசிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன்-மாலா தம்பதியினர். இவர்களுக்கு கவின் என்கிற தேவகுமார்(7), ஏழில் இனியா (2)...

முன்னாள் மாணவர்களை அணுகுங்கள் – தலைமை ஆசிரியர்

பள்ளியை மேம்படுத்த முன்னாள் மாணவர்களை அணுகுங்கள் - தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல். பொதுத் தேர்வினை முடித்துவிட்டு செல்லும் மாணவர்களின் விபரங்களையும் சேகரித்து தர தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளுக்கான தேவைகளை நிறைவேற்ற முன்னாள் மாணவர்களை தலைமை...

மோடியிடம் சென்று பேசியது என்ன? மெளனம் கலைத்த உதயநிதி

மோடியிடம் சென்று பேசியது என்ன? மெளனம் கலைத்த உதயநிதி டெல்லியில் பாரத பிரதமரை நேரில் சந்தித்தபோது தமிழ்நாட்டு மருத்துவ மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்யும்வரை தமிழ்நாட்டில் திமுக அரசின் சட்ட போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும் என்று...

போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு உடனே அகவிலைப்படி உயர்வு வழங்குக!

போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு உடனே அகவிலைப்படி உயர்வு வழங்குக- ராமதாஸ் போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு உடனே அகவிலைப்படி உயர்வு வழங்குமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற 88 ஆயிரத்திற்கும் கூடுதலான தொழிலாளர்களுக்கு...

தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்

தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தநிலையில் மாலையில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த...

━ popular

“நீங்கள் யார் பக்கம்தான் இருக்கிறீர்கள்?” – இஸ்லாமிய நாடுகளுக்குக் கேள்வி எழுப்பிய அலி லாரிஜானி: இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா?

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்லாமிய நாடுகளின் மௌனத்தைக் கலைக்கும் வகையில் ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி மிகக் கடுமையான கேள்விகளை முன்வைத்துள்ளார்.சமீபகாலமாக ஈரான்...