தமிழ்நாடு
பெண்களை இழிவுபடுத்திய சி.வி. சண்முகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: மா.கம்யூ. மூத்த தலைவர் பாலபாரதி ஆவேசம்
பெண்களை இழிவுபடுத்திய சி.வி. சண்முகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என...
தமிழகத்தில் தேர்தல் களம்: இதுவரை ரூ.23 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் – தேர்தல் ஆணையம் அதிரடி!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட கடந்த சில தினங்களிலேயே, கணக்கில்...
ரஜினியை விமர்சித்த ஆதவ் அர்ஜுனா: “விஜய் ஏன் கண்டிக்கவில்லை?” – நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
ரஜினியை விமர்சித்த ஆதவ் அர்ஜுனாவை "விஜய் ஏன் கண்டிக்கவில்லை?" என நயினார்...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி இன்று ஆஜர்!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, முன்னாள் அமைச்சரும் கரூர்...
பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்று அறிவுறுத்தியுள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்....
OLX மூலம் ரூ.45 லட்சம் ஏமாற்றியவர் கைது
OLX மூலம் ரூ.45 லட்சம் ஏமாற்றியவர் கைது
மதுரையில் ஒரே வீட்டை 6 பேருக்கு ஒத்திக்கு கொடுப்பதாகக் கூறி, 45 லட்சம் ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையில் லீசுக்கு வீடு கொடுப்பதாகக்கூறி, ஓஎல்எக்ஸில் விளம்பரம் கொடுத்து 6 பேரை...
தகவல் தொழில்நுட்பத்தை வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் – ஸ்டாலின்..
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் சார்பில் 50-வது பிரிட்ஜ் கருத்தரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் ஐடி மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை நடத்தும் கருத்தரங்கு நடைபெற்றது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்....
தமிழ்நாடு வேளாண்மைக் கொள்கை – முதல்வர் வெளியீடு
வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திடவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் “தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023”ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.2021-2022ஆம் ஆண்டிற்கான வேளாண்மை - உழவர் நலத்துறையின்...
தண்டவாளத்தில் அறுந்து விழுந்த மின்கம்பி – பயணிகள் அவதி
தண்டவாளத்தில் அறுந்து விழுந்த மின்கம்பி - பயணிகள் அவதி
நாகர்கோவில் - திருவனந்தபுரம் மார்க்கத்தில் பள்ளியாடி அருகே மின் கம்பி அறுந்து தண்டவாளத்தில் விழுந்ததால் அந்த வழியாக செல்லும் ரயில்கள் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.குமரி...
+2 தேர்வு இவ்வளவு பேர் எழுதவில்லையா !
+2 தேர்வு இவ்வளவு பேர் எழுதவில்லை!
2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் +2 தேர்வு எழுதும் மாணவர்களில் 50,674 மாணவர்கள் ஆப்ஸன்ட்...
அழிந்துவரும் நீர் நிலைகளை காப்பாற்ற விவசாயிகள் போராட்டம்
அழிக்கப்பட்டுவரும் நீர் நிலைகளை காப்பாற்ற கோரி போராட்டத்தில் ஈடுப்பட்ட திருச்சி மாவட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட திருச்சி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்க உறுப்பினர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.திருச்சி மாவட்டத்தில்...
யானைகளை 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த பெள்ளி
யானைகளை 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த பெள்ளி
இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு தான் வளர்த்த இரண்டு யானைகளையும் கண்ட பெள்ளியம்மாள் ஆனந்தக் கண்ணீர் வடித்து நெகிழ்ந்தார்.முதுமலை புலிகள் காப்பகத்தில் பொம்மி, ரகு ஆகிய இரண்டு யானைகள் பெள்ளியம்மாள் மற்றும் அவரது கணவர்...
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதா? ஐகோர்ட்
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதா? ஐகோர்ட்அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலவதியாகிவிட்டதா? என்பது குறித்து பதிலளிக்க முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி நடந்த...
வெடி வெடித்து ஒருவர் பலி- கிணறு தோண்டும்போது நேர்ந்த சோகம்
வெடி வெடித்து ஒருவர் பலி- கிணறு தோண்டும்போது நேர்ந்த சோகம்
பழனி அடுத்த வடப்பருத்தியூரில் கிணறு தோண்டும் பணியின்போது பாறைகளை தகர்ப்பதற்காக வைக்கப்பட்ட வெடி வெடித்ததில் தொழிலாளி உடல் சிதறி பலியானார்.வடபதித்தியோர் கிராமத்தில் விவசாயி செல்லத்துரை என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கிணறு...
━ popular
லைஃப்ஸ்டைல்
மீண்டும் சிம்மாசனத்தை பிடிக்க வந்த ‘SUV கிங்’ – புதிய ரெனால்ட் டஸ்டர் விற்பனைக்கு அறிமுகம்!
நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பின் புதிய பொலிவுடன் மீண்டும் சிம்மாசனத்தை பிடிக்க வந்துள்ள 'SUV கிங்'-ன் புதிய ரெனால்ட் டஸ்டர் காரை அறிமுகம் செய்துள்ளது ரெனால்ட் இந்தியா நிறுவனம். இந்திய எஸ்யூவி (SUV) சந்தையில் ஒரு...
