தமிழ்நாடு
ரஜினியை விமர்சித்த ஆதவ் அர்ஜுனா: “விஜய் ஏன் கண்டிக்கவில்லை?” – நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
ரஜினியை விமர்சித்த ஆதவ் அர்ஜுனாவை "விஜய் ஏன் கண்டிக்கவில்லை?" என நயினார்...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி இன்று ஆஜர்!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, முன்னாள் அமைச்சரும் கரூர்...
“கீழடி பேசட்டும்… வரலாறு எழட்டும்!” – ஒன்றிய அரசின் முட்டுக்கட்டையை உடைப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை
கீழடி உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய வரலாற்றுத் தளங்களில் அகழாய்வு செய்ய அனுமதி...
விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீடு… ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளைக்கு நடிகர் பிரசாந்த் பாராட்டு!
'எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது' என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ்...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரிப்பு
சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து இருக்கிறது.தங்கத்தின் தேவை அதிகரிப்பு
2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது....
புதுச்சேரியில் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் – முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரியில் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் - முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.300 மானியம் வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த காலங்களில் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்...
பத்திரப்பதிவு முறைகேடுகளை களைவோம் – மூர்த்தி உறுதி
தமிழகத்தில் முறைகேடாக பத்திர பதிவு நடந்ததாக கொடுக்கப்பட்ட 17,000 புகாரில் இதுவரை 2000 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள புகார்களுக்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை முகப்பேரில் திமுக ஆதிதிராவிடர் அணி சார்பில்...
தமிழகத்தில் மீண்டும் அதிவேகமாக பரவும் கொரோனா! கோவை முதலிடம்
தமிழகத்தில் மீண்டும் அதிவேகமாக பரவும் கொரோனாகோவையில் நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மாவட்டத்தில் தற்போது 58 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.கொரோனா தொற்றால் முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம்...
12ம் வகுப்பு மாணவர்களுக்கு அன்புமணி வாழ்த்து..
12ம் வகுப்பு மாணவர்கள் நாளை பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை ( திங்கள் கிழமை) 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகின்றது. இதனையொட்டி மாணவ , மாணவிகளுக்கு பலரும்...
பாரம்பரிய விளையாட்டுகளுடன் களைகட்டிய வீதி திருவிழா
பாரம்பரிய விளையாட்டுகளுடன் களைகட்டிய வீதி திருவிழா
சென்னை பாண்டி பஜாரில் நான்கு வாரங்களாக உற்சாகமாக நடைபெற்று வந்த மகிழ்ச்சி வீதி திருவிழா இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டுமென சென்னைவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எப்போதும் வாகன நெரிசலாக...
மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்க – ராமதாஸ்..
மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்..இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை அவர்களின் இரு...
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து
12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை(13.03.2023) பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
எந்த கேள்வி என்றாலும் நீங்கள் படிக்கும் புத்தகத்தில் இருந்து தான் வரப்போகிறது. தேர்வு...
கம்பத்தில் கருப்பு திராட்சை விவசாயம் தீவிரம்
கம்பத்தில் கருப்பு திராட்சை விவசாயம் தீவிரம்
கம்பம் பள்ளத்தாக்கில் கருப்பு பன்னீர் திராட்சை விவசாயம் செய்து வரும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு, அங்கு ஒயின் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர், உத்தமபாளைம், காமய...
தஞ்சையில் மாநில அளவில் நாய்கள் கண்காட்சி
தஞ்சையில் மாநில அளவில் நாய்கள் கண்காட்சி
தஞ்சாவூரில் முதன்முறையாக நடைபெற்ற மாநில அளவிலான நாய்கள் கண்காட்சியில், பல்வேறு இன நாய்களை பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.தஞ்சை மாவட்ட நிர்வாகத்துடன், மிருகவதை தடுப்பு சங்கம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை ஆகியன இணைந்து முதன்முறையாக தஞ்சையில்...
━ popular
க்ரைம்
தோழியின் நிச்சியதார்த்த விழாவில் தொடங்கிய நட்பு…ஏமாற்றத்தில் முடிந்த காதல்…
ஏற்கனவே திருமணமாகிவிட்டதை மறைத்து, திருமண ஆசை காட்டி பெங்களூருவைச் சேர்ந்த இளம் பெண்ணை ஏமாற்றிய 30 வயது நபரை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.பெங்களூருவில் அழகுக்கலை நிபுணராகப் பணியாற்றி...
