தமிழ்நாடு
₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..
Ramya -
திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்...
LPG தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் மாற்று உணவு திட்டம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முன்னிட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும்...
மேற்கு ஆசிய போர் சூழல்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
தமிழகத்தில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை ஒன்றிய அரசு கூடுதல்...
ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க நினைக்கும் அராஜக போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றேன் – செல்வப் பெருந்தகை
News365 -
இந்திய ஜனநாயகத்தின் உயரிய அவையாக கருதப்படும் மக்களவையில் இன்று நிகழ்ந்த சம்பவம்...
ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன்… அன்புமணி ராமதாஸ் புத்தாண்டு வாழ்த்து
ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை கொண்டாடும் சொந்தங்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில், “புத்தாண்டு பிறப்பு என்பது...
டிஜிபி உட்பட 20 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடமாற்றம்
தமிழக காவல்துறையில் இரண்டு டிஜிபிக்கள் உட்பட 20 ஐபி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.தீயணைப்பு துறை டிஜிபியாக இருந்த பிரஜ் கிஷோர் ரவி விடுமுறையில் இருந்து வந்த நிலையில், தற்போது ஊர்காவல்படை டிஜிபியாக பணியிடம்...
மெடிக்கல் கடையில் ஊசி போட்ட நபர் மரணம்! சேலத்தில் அதிர்ச்சி
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வெள்ளாளப்பட்டி ஊராட்சியில் சின்னப்பன் (வயது 52) என்ற விவசாயிக்கு உடல் அரிப்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அருகில் உள்ள வெள்ளாளப்பட்டியில் உள்ள அம்மன் மெடிக்கலில் சென்று ஊசி போட்டதாக கூறப்படுகிறது. ஊசி போட்டு...
புத்தாண்டில் துன்பங்கள் துடைத்தெறியப்படட்டும்… மகிழ்ச்சி மட்டும் மலரட்டும்-ராமதாஸ்
மகிழ்ச்சியை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் 2023-ஆம் ஆண்டை வரவேற்று கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ஒவ்வொரு புத்தாண்டும் எல்லையில்லாத...
3500 சவரன் நகைகள் துணிகர மோசடி – போலீசார் விசாரணை
3500 சவரன் நகைகள் துணிகர மோசடி நடைபெற்றிருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் காலை முதல் பரபரப்பாக கூட்டம் காணப்பட்டது. அதனை தெடர்ந்து விசாரணை செய்ததில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட சுற்றுவட்டாரமா பகுதி மக்கள் மற்றும் ...
கடம்பூரில் ரூபாய் 300 கோடியில் தாவரவியல் பூங்கா – அரசாணை
செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த தாவரவியல் பூங்காவனது 138 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட இருக்கின்றது. அதற்கான அரசாணை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.2022 - 2023 ஆம் நிதி...
சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இரட்டை ஊதிய முறையை ரத்து செய்யவேண்டும்- விஜயகாந்த்
சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இரட்டை ஊதிய முறையை ரத்து செய்யவேண்டும் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் சர்க்கரைத் துறையின் கட்டுப்பாட்டில் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள்...
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.470 மதிப்புள்ள பரிசுப் பொருட்கள்- ரங்கசாமி
ஜனவரி முதல் ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 470 மதிப்புள்ள பரிசுப்...
திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலை- 5 பேர் கைது
சென்னை அருகே முன்னாள் எம்பி மஸ்தான் உயிரிழந்த வழக்கில் அவரது கார் ஓட்டுநர் உட்பட 5 பேர் கைது செய்துள்ளனர்.சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் மஸ்தான் தஸ்தகீர் (66). இவர் அதிமுகவில் கடந்த 1995-முதல் 2001-வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்து வந்தார்....
‘இரட்டை தலைமைக்கு’ தேர்தல் ஆணையம் அழைப்பு
ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த செயல்முறை விளக்கம் தொடர்பாக அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார்.அதிமுக ஏற்கெனவே ஈபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்து...
━ popular
தமிழ்நாடு
₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..
திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்...
