தமிழ்நாடு
₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..
Ramya -
திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்...
LPG தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் மாற்று உணவு திட்டம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முன்னிட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும்...
மேற்கு ஆசிய போர் சூழல்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
தமிழகத்தில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை ஒன்றிய அரசு கூடுதல்...
ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க நினைக்கும் அராஜக போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றேன் – செல்வப் பெருந்தகை
News365 -
இந்திய ஜனநாயகத்தின் உயரிய அவையாக கருதப்படும் மக்களவையில் இன்று நிகழ்ந்த சம்பவம்...
தொடர்ந்து உயரும் தங்கம் விலை!
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து 40 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதம் நிறைவடைந்து மார்கழி மாதம் தொடங்கியுள்ளது.சுப நிகழ்ச்சிகள்...
ஆசிரியர்கள் போராட்டம்- திமுக அரசின் மெத்தனப் போக்கு: அண்ணாமலை
சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்திவரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பாஜக ஆதரவு தெரிவிக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அரசுப் பள்ளிகளில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களைவிட அதன்பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு...
விசைப்படகுகளுக்கு ட்ரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் திட்டம் – முதல்வர் தொடக்கம்
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை சார்பில் அவசர காலங்களில் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தும் பணிகள் உள்ளிட்ட நான்கு திட்டங்களை துவக்கி வைத்தார்.சென்னை தலைமை செயலகத்தில் மொத்தம் நான்கு நிகழ்ச்சிகள்...
பொங்கல் பரிசு- மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கவுள்ள நிலையில், பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இதற்கான டோக்கன் டிச.30ம்...
சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 100 மானியத்தை திமுக அரசு வழங்க வேண்டும்- அண்ணாமலை
சிலிண்டருக்கான மானியத்தை வழங்கி திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் மத்திய அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 5 கிலோ...
இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் பொங்கல் கரும்பு கொள்முதல் – வேளாண் துறை அமைச்சர்
இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் பொங்கல் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.கடலூரில் இன்று மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,...
தகுதி தேர்வு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
அரசாணை 149-ஐ ரத்து செய்துவிட்டு, தகுதித்தேர்வு அடிப்படையில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.சென்னை, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்...
சோதனை கொள்முதல் என்ற பெயரில் வணிகவரி துறையினர் கெடுபிடி- பாஜக
சோதனை கொள்முதல் என்ற பெயரில் வணிக நிறுவனங்களில் தமிழக அரசின் வணிக வரி துறையினர் கெடுபிடி செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி...
சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த நபருக்கு கொரோனா உறுதி
சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சேலத்தில் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.உருமாறிய கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் சர்வதேச விமான நிலையங்களில் “2 சதவீத ரேண்டம்” முறையில் பரிசோதனை செய்யப்பட்டு...
பொங்கல் பரிசு தயார்
தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. அதற்கு தமிழக அரசு சார்பில் பரிசு பொருட்களை வழங்கும் பணியில் வேகமாக இறங்கி உள்ளது.மேலும், மக்களை மகிழ்விக்க அரசு சார்பில் என்னென்ன பொருட்களை கொடுக்கலாம் என்று...
━ popular
தமிழ்நாடு
₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..
திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்...
