தமிழ்நாடு

₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்...

LPG தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் மாற்று உணவு திட்டம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முன்னிட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும்...

மேற்கு ஆசிய போர் சூழல்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

தமிழகத்தில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை ஒன்றிய அரசு கூடுதல்...

ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க நினைக்கும் அராஜக போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றேன் – செல்வப் பெருந்தகை

இந்திய ஜனநாயகத்தின் உயரிய அவையாக கருதப்படும் மக்களவையில் இன்று நிகழ்ந்த சம்பவம்...

நேபாளத்தில் தமிழக வாலிபால் வீரர் மரணம்

தமிழ்நாட்டைச் சார்ந்த விளையாட்டு வீரர் ஆகாஷ் நேபாளத்தில் மரணமடைந்தார். அவரின் உடல் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு அமைச்சர் கே.எஸ்.செஞ்சி மஸ்தான், திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். வாலிபால் கோப்ப்பைகளுடன் உறவினர் உடலை கொண்டு சென்றனர்.திருவள்ளூர்...

முதலமைச்சர் மீண்டும் சுற்றுப்பயணம்

தமிழகம் முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.அரசு முறை பயணமாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி சென்றார். அவருடன் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் கட்சியினர் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.அந்நிகழ்ச்சியில் 655...

தம்பி உதயநிதிக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கு- மு.க.ஸ்டாலின்

திருச்சியில் ரூ. 655 கோடியில் 5,639 புதிய திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரூ. 308 கோடி மதிப்பீட்டில் 5,951 புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.அதன்பின் அரசு நலத்திட்ட உதவிகள்...

கரும்பு பிரச்னை முடிவதற்குள் வேட்டி, சேலை பிரச்னை – ஈபிஎஸ்

தலைவலி தீர்வதற்குள் வயிற்றுவலி வந்த கதையாக கரும்பு பிரச்சனை முடிவதற்குள் வேட்டி, சேலை பிரச்சனை வந்துள்ளது என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு, பொங்கல் பரிசுத் தொகுப்பில் 5000...

அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பத்தாம் வகுப்புக்கு பின் டிப்ளமோ படித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் மூன்று ஆண்டு சட்டப் படிப்பு பயில தகுதியானவர்கள் என அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர்...

அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும்: சீமான்

ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் தமிழ்நாடு அரசு...

8 நிமிடத்தில் விற்று தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்…..

8 நிமிடத்தில் விற்று தீர்ந்த ரயில் டிக்கெட்டுகளால் மக்கள் ஏமாற்றத்துடன் கவுண்டர்களில் காத்திருக்கின்றனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட 5 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய 8 நிமிடங்களில் டிக்கெட்டுகள் முழுமையாக விற்று தீர்ந்தது. கவுண்டர்களில் காலை முதல் காத்திருந்த பயணிகள்...

தனியார் பேருந்து கட்டணத்தை முறைப்படுத்துக- ஓபிஎஸ்

பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளில் வசூலிக்கப்படும் அபரிமிதமான கட்டணத்தை தடுத்து, முறைப்படுத்திட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொங்கல் பண்டிகை, ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் மற்றும் சுதந்திர தினம்,...

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வா?- அன்புமணி ராமதாஸ்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வா? சமூகநீதியை காக்க அரசாணை 149-ஐ ரத்து செய்யுங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வுகள்...

“இலவச வேட்டி, சேலைகளை முடக்கி நெசவாளர்களை வஞ்சிக்கும் திமுக அரசு”

வரும் பொங்கலுக்கு கரும்பு கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்க நினைத்த திமுக தற்போது இலவச வேட்டி சேலை திட்டத்தை முடக்கி நெசவாளர்களை வஞ்சிக்க நினைக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்...

━ popular

₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்...