தமிழ்நாடு
₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..
Ramya -
திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்...
LPG தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் மாற்று உணவு திட்டம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முன்னிட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும்...
மேற்கு ஆசிய போர் சூழல்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
தமிழகத்தில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை ஒன்றிய அரசு கூடுதல்...
ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க நினைக்கும் அராஜக போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றேன் – செல்வப் பெருந்தகை
News365 -
இந்திய ஜனநாயகத்தின் உயரிய அவையாக கருதப்படும் மக்களவையில் இன்று நிகழ்ந்த சம்பவம்...
சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்த இடங்களை கனிமொழி ஆய்வு
சென்னை இராயபுரத்தில் உள்ள ராபின்சன் விளையாட்டு மைதானத்தை சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்த இடங்களை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் ஆய்வு செய்தனர்.இராயபுரத்தில் புகழ் பெற்ற ராபின்சன் விளையாட்டு மைதானத்தை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும்...
தேர்வில் காப்பி அடித்ததால் கண்டித்த பேராசிரியர்- கல்லூரி மாணவர் தற்கொலை
கோவை ஈச்சனாரி அருகே தனியார் கல்லூரி விடுதியில் முதலாமாண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கணேசன். குன்னூரில் தங்கி சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மகன் பார்த்தசாரதி (17), கோவை...
மயிலாடுதுறையை சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது
கோடியக்கரையில் இருந்து மீன் பிடிக்க சென்ற நான்கு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் தற்போது மீன்பிடி சீசன் காலமாகும். இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். இந்த...
பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு – முதல்வர் அறிவிப்பு
பொங்கல் பரிசு தொகப்புடன் முழு கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளனர்.பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க...
இந்தியில் பேசக்கூறி துன்புறுத்தல்- சித்தார்த் வேதனை
மதுரை விமான நிலையத்தில் இந்தியில் பேசக்கூறி சிஆர்பிஎஃப் வீரர்கள் 20 நிமிடங்கள் காக்க வைத்ததாக நடிகர் சித்தார்த் புகார் கூறியுள்ளார்.இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் சித்தர்த், “காலியாக இருந்த மதுரை விமான நிலையத்தில் சிஆர்பிஎஃப் வீரர்களால் 20 நிமிடங்கள்...
சீனாவில் இருந்து மதுரை வந்த இருவருக்கு கொரோனா
சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று காலை 9:40 மணியளவில் இலங்கையில்...
பொங்கல் தொகுப்பில் கரும்பு – திங்களன்று விசாரணை
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு சேர்த்து வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கு ஜனவரி 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். கடலூரை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு சேர்த்து வழங்க உத்தரவிடக் கோரி...
தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 அதிகரித்து 40 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதம் நிறைவடைந்து மார்கழி மாதம் தொடங்கியுள்ளது.சுப நிகழ்ச்சிகள்...
பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்தும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000 வழங்க வலியுறுத்தியும் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழக அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சை அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் கூடிய...
ஆதி திராவிட சமூகத்தினர் வீட்டில் விருந்து சாப்பிட்ட ஜேபி நட்டா
கோவை மாவட்டம், அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையம் கிராமத்தில் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மூர்த்தி, விஜயா தம்பதியினரின் வீட்டில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உணவருந்தினார்.மூர்த்தி- விஜயா தம்பதியினரின் வீட்டுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர்...
━ popular
தமிழ்நாடு
₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..
திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்...
