spot_imgspot_img

தமிழ்நாடு

அமெரிக்க உமியைக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வளத்தை சாப்பிடப் போகிறது – அமைச்சர் ரகுபதி எச்சரிக்கை

நீ அரிசி கொண்டுவா! நான் உமி கொண்டு வருகிறேன், இரண்டையும் கலந்து...

துணைவேந்தர்கள் நியமன வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி…

தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமன வழக்கில் தமிழக அரசின் வாதங்களை கேட்காமல்...

செய்தியாளர்களை திமுக எம்.எல்.ஏ தாக்கியதற்கு ஆதாரம் கிடைத்தும் கைது செய்ய தாமதம் ஏன்? – அன்புமணி

கனிமக்கொள்ளை குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர்களை திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி தாக்கியதற்கு...

‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை…விறுவிறுப்பாக நடந்து வருகிறது…

தமிழகம் முழுவதும் திமுகவின் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.தமிழ்நாடு...

தாம்பரம்-வேளச்சேரி இடையே புதிய மெட்ரோ இரயில் வழித்தடத்தை உருவாக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டம்

தாம்பரம்-வேளச்சேரி இடையே புதிய மெட்ரோ இரயில் வழித்தடத்தை உருவாக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டம். ஏற்கனவே இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு கிடப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில் எந்தெந்த வழியாக வேளச்சேரியை இணைப்பது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் மீண்டும் ஆய்வை...

அதிமுக என்ற ஒரு கட்சியே இனி தமிழ்நாட்டில் இருக்காது என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியுள்ளார்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் அவருடைய அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவருடைய கணவர் மாதவன் ஆகியோர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.தி.நகரில்...

தமிழ்நாடு மெட்ரோ ரயில் பயணிகளுக்கு புதிய அறிவிப்பு… வாட்ஸ் ஆப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் ...

மெட்ரோ ரயில்களில் பயணிக்க, வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதியை  விரைவில் அறிமுகம் செய்கிறது  மெட்ரோ இரயில் நிறுவனம்.சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அந்த வகையில் மெட்ரோ இரயில்களில்  பயணிக்க  நேரடி பயணச்...

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விவகாரம் – இழப்பீட்டை திரும்ப பெற்றுவிட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் Chennai-Bangalore National Highway Issue – Tamil Nadu Government replied to the...

சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கான நிலம் கையகப்படுத்துதலில் போலி நில ஆவணங்களை காட்டியவர்களுக்கு வழங்கப்பட்ட 20 கோடியே 52 லட்சம் இழப்பீடு தொகை திரும்ப வசூலிக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை...

1000 புதிய பேருந்துகள் கொள்முதல் – போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு ...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, 1000 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வருவதைத் தொடர்ந்து 500 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரன் தெரிவித்தார்.சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, சென்னை சேப்பாக்கத்தில் நலத்திட்ட பொருட்கள் வழங்கும்...

கி.வீரமணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து M.k.Stalin greets veeramani on his 90th birthday

சமூக நீதிமண்ணை காவி மயமாக்க பாஜக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வகுத்த வியூகத்தினை முறியடிக்க திராவிட மாடல் ஆட்சிக்கு துணை நிற்பேன் என்று கி. வீரமணி தெரிவித்துள்ளார்.திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 90வது பிறந்தநாளை முன்னிட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடையாறில்...

ரூ.87.90 கோடி லட்சம் பெற்ற சி.விஜயபாஸ்கர் – வருமானவரித்துறை தகவல் Vijay Bhaskar received money from gutka and mining farms – I.T Dept....

ரூ.87.90 கோடி லட்சம் சி.விஜயபாஸ்கர் பெற்றுள்ளார் என வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. கூவத்தூரில் ரூபாய் 30.90 லட்சம் செலவு செய்துள்ளார் சி. விஜயபாஸ்கர் என்பதையும் தெரிவித்துள்ளனர்.2017 ஏப்ரலில் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடந்த ஐ.டி. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்...

விலங்குகள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்கும் வகையில் இந்தத் திருத்தம் வண்ணமயமான சட்டம் அல்ல -உச்ச நீதிமன்றம் ...

ஜல்லிக்கட்டு வழக்கில் நான்காவது நாளாக உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணை.தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் - அனைத்து பிராணிகளுமே ஒருவிதத்தில் வலியை அனுபவிக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிராணிகளுக்கான உரிமை சட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது....

லட்சுமி மூவி மேக்கர்ஸ் கே.முரளிதரன் காலமானார் Lakshmi Movie Makers K. Muralidaran passed away

தயாரிப்பாளர் முரளிதரன் மறைவிற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் திரு என் ராமசாமி அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொருளாளராக சிறப்பாக செயலற்றியதை அடுத்து...

கடலூரில் போலி நகைகளுடன் தங்க நகைகடைகளில் உலாவந்த ஜோடி, நகையை மாற்றும் போது பிடிபட்ட சுவாரசியம்….. ...

கடலூர் திருப்பாப்புலியூர் சன்னதி தெருவில் உள்ள ஒரு ஜுவல்லரியில் இன்று ஒரு ஜோடி கணவன்-மனைவி போல் நகை வாங்க வந்தனர். மோதிரம் வாங்குவதாக கூறி வெகுநேரம் மோதிரம் உள்ள டிரேவை மாற்றி மாற்றி டிசைன் டிசைன் ஆக பார்த்து உள்ளனர்....

━ popular

அமெரிக்க உமியைக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வளத்தை சாப்பிடப் போகிறது – அமைச்சர் ரகுபதி எச்சரிக்கை

நீ அரிசி கொண்டுவா! நான் உமி கொண்டு வருகிறேன், இரண்டையும் கலந்து ஊதி ஊதிச் சாப்பிடுவோம் என்பதைப் போல, அமெரிக்கா உமியைக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வளத்தை ஊதி ஊதிச் சாப்பிடப் போகிறது என...