தமிழ்நாடு

அரசு கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது…கல்வித்தர வீழ்ச்சியே காரணம் –  அன்புமணி குற்றச்சாட்டு

அரசு கலைக் கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்ததற்கு கல்வித்தரத்தின் வீழ்ச்சியே...

ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...

கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...

500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து –  தமிழக அரசின் புதிய முடிவுக்கு பின்னால் என்ன?

கடந்த ஆட்சிக் காலத்தில் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை...

சட்டம்-ஒழுங்குக்கு முதல் முக்கியத்துவம்  தர வேண்டும் – உதயநிதி வலியுறுத்தல்

மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு விவகாரத்திற்கு முதலமைச்சர் முதல் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக முழுவதும் பெரும்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை: கயவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும்! – அன்புமணி வலியுறுத்தல்

கோவையில் சிறமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரத்தை நிகழ்த்திய கயவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து...

தலைமை செயலக வளாகத்தை ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய்!

தமிழக முதல்வர்  இன்று சென்னை  வளாகத்தை பேட்டரி கார் மூலம் சுற்றிப்பார்வையிட்டார். பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் அமைந்துள்ள இந்த வளாகத்தின் செயல்பாடுகள் மற்றும் கட்டமைப்புகள் குறித்து உயர் அதிகாரிகள் முதல்வருக்கு விளக்கமளித்தனர்.தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியே வந்த முதல்வர் விஜய்,...

வீடு தேடி ரேஷன் திட்டம் தொடரும் – அமைச்சர் வெங்கடரமணன் உறுதி…

முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.கடந்த ஆட்சியில் “தாயுமானவர் திட்டம்” மூலம் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் நேரடியாக வீடுகளுக்கே சென்று...

”தமிழகத்துக்கு உரிமை இல்லை”- டி.கே.சிவக்குமார் பேச்சுக்கு அன்புமணி கண்டனம்…

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், "காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிமை இல்லை" எனத் தெரிவித்த கருத்துக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணாகவும் பேசும் டி.கே.சிவக்குமார்...

அமைச்சர் நிர்மல்குமாருக்கா விதிமீறலா?…ஒருவாரத்தில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தமிழக அமைச்சர் நிர்மல்குமார் சாமி தரிசனம் செய்வதற்காகக் கோவில் நடை தாமதமாக அடைக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை குறித்து, இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் அடுத்த வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை...

தமிழ்நாடு அமைச்சரவையில் 19 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில், மாநிலத்தின் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 19 மாவட்டங்களுக்கு எவ்வித அமைச்சர் பிரதிநிதித்துவமும் இல்லை.சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தைத் தொடர்ந்து, மாவட்ட வாரியான பிரதிநிதித்துவ விவரங்கள் பின்வருமாறு:முதலமைச்சர் விஜய் தலைமையிலான...

தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற உள்ள 23 பேர் கொண்ட பட்டியல் வெளியீடு!

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசில், கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் 2 பேர் உட்பட மொத்தம் 23 புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர். ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள இந்த புதிய அமைச்சர்கள் பட்டியலின்...

மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3வது இடம்!…

முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிகழ்வில் முதல் பாடலாக வந்தே மாதரம் பாட்ப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று அமைசச்ரவை விரிவாக்கம் விழாவிலும் முதல் பாடலாக வந்தே மாதரம் பாடப்பட்டது. தமிழ்தாய் வாழ்த்து 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டது.தமிழக அரசின் அரசு...

நிலுவையில் உள்ள 4 லட்சம் ரேஷன் அட்டைகள் விரைவில் வழங்க நடவடிக்கை

தமிழகம் முழுவதும் நிலுவையில் உள்ள சுமார் 4 லட்சம் புதிய ரேஷன் அட்டைகளைத் தகுதியான பயனாளிகளுக்கு விரைந்து விநியோகிக்க உணவுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி மீண்டும் முழு வீச்சில் தொடங்கப்பட...

━ popular

​அமோனியா வாயு கசிவு விபத்து –  10 உயிர்கள் பலி! சென்னையில் சி.ஐ.டி.யூ (CITU) அதிரடி போராட்டம்!

தொழிற்சாலை மரணங்களைத் தடுக்கக் கோரியும், திருவள்ளூரில் அமோனியா வாயு கசிவினால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நீதி கேட்கும் வகையிலும், சென்னை கிண்டியில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க...