தமிழ்நாடு

வெறும் “அறிவிப்பாளர்”பதவியை பெற்ற பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது? – அமைச்சர் இ.பெரியசாமி விமர்சனம்

டெல்லியில் முடிவு செய்யப்பட்ட ஒப்பந்த அறிவிப்பைச் சொல்லும் வெறும் “அறிவிப்பாளர்”பதவியை மட்டும்...

புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி!

புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த...

”இளைஞரணி இருக்கும் வரை தமிழகத்தில் பாசிச சக்திகள் வெற்றி பெற முடியாது” – உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர்...

மாநிலங்களவை தேர்தலில் கடைசி நாளில் குழப்பம்…அன்புமணிக்கு எதிராக சுயேட்சை மனு…

தமிழகத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் ராமதாஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதால் அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாமகவுக்கு 5 எம் எல் ஏக்கள் உள்ளனர். இதில், ஜிகே மணி, அருள் ஆகியோர் ராமதாஸ்...

எதுவுமே இல்லாத ஒரு சாதாரண அடிமட்டத் தொண்டரைத்தான் காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது – செல்வ பெருந்தகை பெருமிதம்

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் சார்பில் கிறிஸ்டோபர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். எந்தவித பின்புலமும், பெரிய அளவில் சொத்துக்களும் இல்லாத ஒரு சாதாரண தொண்டரை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்திருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர்...

தமிழ்நாட்டின் சமூக நலத் திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் சமூக நலத் திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும்  என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளாா்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான நலத்திட்டங்களுக்காக ஒன்றிய அரசு வழங்கி...

தீரர் கோட்டமாம் திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! – திமுக தொண்டா்களுக்கு முதல்வர் கடிதம்

தீரர் கோட்டமாம் திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்!  என திமுக தொண்டா்களுக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.தமிழ்நாடு  முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டா்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின்...

வருவாய்த்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தால் சான்றுகள் கிடைக்காமல் மாணவர்கள் பாதிப்பு, அக்கறையற்ற திமுக அரசு வேடிக்கை பார்ப்பதா? என அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.இது குறித்து பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் சிறப்புப் பணிப்...

அன்பில் மகேஷ் குடும்பத்திற்கும் எங்களுக்கும் உள்ள தொடர்பு இதோடு முடிவதில்லை – முதல்வர்

அமைச்சர்  அன்பில் மகேஷ் சகோதிரியின் மகள் ஓவியா - மணமகன் மனோஜ் ஆகியோரின் திருமணத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தஞ்சையில்  நடத்தி வைத்தாா்.அமைச்சர்  அன்பில் மகேஷ் சகோதிரியின் மகள் ஓவியா - மணமகன் மனோஜ் ஆகியோரின் திருமணத்தை முதல்வர் மு.க....

ஆபத்தை உணராத தவெக தொண்டர்கள்… பிடுங்கி வீசப்பட்ட தடுப்புகள்… தடுக்க முடியாமல் திணறிய போலீஸ்…

விஜயை பார்க்கும் ஆர்வத்தில் தடுப்பு கம்பிகளை தள்ளிவிட்டு தாறுமாறாக ஓடிய த.வெ.கவினரால் பரபரப்பு ஏற்பட்டது.  தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலையில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் பரபரப்புடன் முடிந்தது....

உமர் காலித் – ஷார்ஜில் இமாம் டெல்லியில் மட்டும் தான் போராடுவார்கள் என்பது கிடையாது – ஜவாஹிருல்லா கருத்து

உமர் காலித் - ஷார்ஜில் இமாம் டெல்லியில் மட்டும் தான் போராடுவார்கள் என்பது கிடையாது தமிழ்நாட்டிலும் போராடுவார்கள் நாங்களும் போராடிக் கொண்டிருக்கிறோம். அவர்களை விடுதலை செய்யும் வரை இந்த கையெழுத்து இயக்கம் தொடர வேண்டும்” என ஜவாஹிருல்லா குறிப்பிட்டார்.UAPA சட்டத்தில்...

ரயில்வே அலுவலகத்துக்கு இந்தி பெயர் – முதலமைச்சர் கண்டனம்

திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு இந்தி பெயர் வைக்கப்பட்டதற்கு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளாா்.இந்தித் திணிப்பு விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சியில் உள்ள மண்டல ரயில்வே அலுவலக நுழைவாயிலில் “கர்தவ்ய த்வார்” என்ற இந்தி பெயர் மட்டும் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பது...

”திராவிட வயலில் நட்ட விதை… இன்று நாடாளும் அண்ணன் ஸ்டாலின்”  – கருணாஸ் புகழாரம்…

“அறிஞர் அண்ணா திராவிட வயலை உழுதார்; முத்தமிழ் அறிஞர் நல்ல விதை நட்டார்; அந்த விதை இன்று நாடாளும் அண்ணன் ஸ்டாலின்,” என்று முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு தான் எழுதிய கவிதையை நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ்...

━ popular

துணை முதல்வர் காரை தடுத்து நிறுத்தி பறக்கும் படையினர் அதிரடி சோதனை!!

திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு டோல்கேட்டில் மதுரை சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாகனத்தை பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.திண்டுக்கல்லில் திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக இளைஞர் அணி...