தமிழ்நாடு
அரசு கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது…கல்வித்தர வீழ்ச்சியே காரணம் – அன்புமணி குற்றச்சாட்டு
அரசு கலைக் கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்ததற்கு கல்வித்தரத்தின் வீழ்ச்சியே...
ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...
கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…
தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...
500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து – தமிழக அரசின் புதிய முடிவுக்கு பின்னால் என்ன?
கடந்த ஆட்சிக் காலத்தில் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை...
சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் ரத்து
சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கையை திமிழக அரசு ரத்துசெய்துள்ளது. யூடியூபர் 'சவுக்கு' சங்கர் (50) மீதான குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அவரை உடனடியாக...
அரசு மருத்துவமனைகள் மீது மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க நடவடிக்கை – அமைச்சர் அருண்ராஜ் உறுதி
அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்களிடையே உருவாக்கவும், சுகாதார சேவைகளில் எந்தவித அலட்சியத்தையும் அனுமதிக்க மாட்டோம் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் உறுதி அளித்துள்ளார்.சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை...
தமிழகத்தில் இருமொழிக் கொள்கையில் தவெக அரசு உறுதியாக உள்ளது – ராஜ்மோகன் திட்டவட்டம்
மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கை முன்மொழியும் மும்மொழிக் கொள்கைக்கு மாநில அரசு எந்த வகையிலும் அடிபணியாது என்றும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையில் தவெக அரசு மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது என்று பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும்...
வெறிநாய் மற்றும் ஆபத்தான நிலையிலுள்ள தெருநாய்களுக்குக் கருணைக்கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி”
வெறிபிடித்த, குணப்படுத்த முடியாத ரேபீஸ் (Rabies) நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் மனித உயிருக்குத் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஆக்ரோஷமான தெருநாய்களைக் கருணைக்கொலை செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடியாக அனுமதி அளித்துள்ளது.அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பொது நிறுவனங்களில் இருந்து...
தமிழ்நாட்டின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் இயக்கம் திமுக – தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உற்சாகக் கடிதம்
தமிழ்நாடு அரசியல் போக்கை தீர்மானிக்கும் இயக்கமாக இப்போதும் திமுகதான் உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரவித்துள்ளாா். மேலும், கலைஞரின் 103வது பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி நமக்கான புத்தெழுச்சி நாளாக அமையட்டும் என திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின்...
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு – வணிகர்களின் கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும் – மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்
ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை கோரி நாடு முழுவதும் சுமார் லட்சம் மருந்தகங்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், இ-பார்மசி (E-Pharmacy) முறையால் லட்சக்கணக்கான சிறு வணிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, மருந்து வணிகர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய...
இருமொழிக் கொள்கையில் சமரசம் இல்லை – அமைச்சர் ராஜ்மோகன் உறுதி
தமிழகத்தில் பள்ளிக்கல்வி முறையில் இருமொழிக் கொள்கை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மட்டுமே பின்பற்றப்படும் என்றும், இதில் மத்திய அரசு எத்தகைய அழுத்தங்களைக் கொடுத்தாலும் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் புதிய தொடக்கப்பள்ளி...
எடப்பாடி பழனிசாமி தோல்வியை ஒத்துக்கொள்வதில்லை – சி.வி.சன்முகம் குற்றச்சாட்டு
வெற்றி, தோல்வி சகஜம்தான்.. ஆனால் “எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மீண்டும் தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளை சந்தித்து வருவதாக சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளாா். மேலும், அதிமுகவில் தொடரும் தேர்தல் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க மறுப்பதாகவும், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்...
தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியிடு – புதிய அமைச்சர்கள் யார் யாருக்கு எந்த துறை? முழு பட்டியல்…
தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், முதலமைச்சர் உட்பட 10 அமைச்சர்களுக்கான இலாகாக்கள் இன்று அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டன.தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும்...
தேர்தல் முறைகேடு விவகாரம் – விதிகளை மீறி வாக்களித்த வெளிநாட்டு வாக்காளர்கள் கைது…
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், வெளிநாட்டு குடியுரிமை பெற்ற சுமார் 25 நபர்கள் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி கள்ள ஓட்டுப் பதிவு செய்துள்ளதாகக் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற சிலர் சட்டவிரோதமாக வாக்களித்ததாக...
━ popular
சினிமா
இசைத்துறையில் உலக அங்கீகாரம் – ‘கோல்டன் பிளேட்’ விருது பெற்ற ஏ.ஆர். ரகுமான்
இந்திய இசைத்துறையின் பெருமைமிகு இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் உலகளாவிய இசைத்துறைக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டி வழங்கப்படும் மதிப்புமிக்க ‘Golden Plate’ விருதைப் பெற்றுள்ளார்.இந்தியாவின் பெருமைமிகு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில்...
