தமிழ்நாடு
அரசு கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது…கல்வித்தர வீழ்ச்சியே காரணம் – அன்புமணி குற்றச்சாட்டு
அரசு கலைக் கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்ததற்கு கல்வித்தரத்தின் வீழ்ச்சியே...
ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...
கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…
தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...
500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து – தமிழக அரசின் புதிய முடிவுக்கு பின்னால் என்ன?
கடந்த ஆட்சிக் காலத்தில் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை...
“மேக் இன் இந்தியா” வெறும் விளம்பரம் – ஒன்றிய அரசை சாடிய மருத்துவர் ராமதாஸ்
ஒன்றிய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டம் எந்தவொரு உண்மையான முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாமல், வெறும் விளம்பரமாக மட்டுமே செயல்படுவதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”இந்திய நாடு...
தமிழ்நாடு கடற்பரப்பில் கச்சா எண்ணெய் ஆய்வு…ஒன்றிய அரசின் புதிய திட்டம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்பரப்பில் (கடல் பகுதியில்) கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பு உள்ளதா என ஆய்வு மேற்கொள்ள ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.தமிழ்நாட்டை ஒட்டிய வங்கக் கடற்பரப்பில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்கள் உள்ளதா...
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.இது குறித்து அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வளைகுடா போர் காரணமாக ஏற்பட்ட கச்சா...
நீட் தேர்வு – அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது! – கி.வீரமணி கண்டனம்…
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, "அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான நீட் தேர்வு நடத்துவது என்பது முற்றிலும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது" என்று திட்டவட்டமாகக் கண்டித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து நீட் என்ற பொது...
“இந்தியாவை மோடி ஆள்கிறாரா?? அல்லது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆள்கிறாரா??” – டி.கே.எஸ் இளங்கோவன் கேள்வி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழுத்தத்தின் காரணமாகவே ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை மத்திய அரசு நிறுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், “இந்தியாவை மோடி ஆள்கிறாரா? அல்லது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆள்கிறாரா?”...
தமிழக மகளிருக்கு மாதம் ரூ.2500? கோட்டையில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!
தவெக வாக்குறுதியின்படி மகளிர் உரிமைத் தொகையை ரூ.2500 ஆக உயர்த்துவது குறித்து முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படுமா?...
Comp Off-க்கு எதிராக வெடித்த கலகக்குரல்: சமூக வலைதளங்களில் வைரலாகும் பெண் ஊழியரின் குமுறல்!
வார விடுமுறை நாட்களில் (சனி, ஞாயிறு) அல்லது பொது விடுமுறை நாட்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அதற்குப் பதிலாக வழக்கமான வேலை நாட்களில் 'காம்பன்சேட்டரி ஆஃப்' (Comp Off) எனப்படும் மாற்று விடுப்பு வழங்கும் கார்ப்பரேட் கலாச்சாரத்திற்கு எதிராக ஒரு பெண்...
தமிழகத்தில் புதிய முதலீடு: முதலமைச்சர் விஜய் உடன் BMW நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) சந்திப்பு!
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை, உலகப் புகழ்பெற்ற ஜெர்மனி கார் தயாரிப்பு நிறுவனமான BMW-வின் மேலாண் இயக்குனர் (MD) இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் புதிய உற்பத்தி ஆலைகளை அமைப்பது...
நீட் தேர்வை கைவிட வலியுறுத்தி திராவிடர் கழகம் நடத்தும் போராட்டம்: விசிக பங்கேற்கும் என திருமாவளவன் அறிவிப்பு!
நீட் தேர்வை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் ஒன்றிணைக்கும் ஆர்ப்பாட்டங்களில் விசிக பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளாா்.ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் (NEET) நுழைவுத் தேர்வை முற்றிலுமாகக்...
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஒன்றிய அரசுக்கு எதிராக செல்வப் பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்பாட்டம்
வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் அருகே நீட் தேர்வு ரத்து, சிபிஐ இயக்குனர் பதவி நீட்டிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட வற்றை கண்டித்து செல்வப் பெருந்தகை தலைமையில் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு...
━ popular
உலகம்
வெனிசுலாவில் அடுத்தடுத்த பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 164 ஆக உயர்வு!
100 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பேரழிவு; அவசர நிலை பிரகடனம் இடிபாடுகளுக்கு இடையே தொடரும் மீட்புப் பணிகள். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம்.தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் வடக்கு கரீபியன்...
