தமிழ்நாடு

அரசு கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது…கல்வித்தர வீழ்ச்சியே காரணம் –  அன்புமணி குற்றச்சாட்டு

அரசு கலைக் கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்ததற்கு கல்வித்தரத்தின் வீழ்ச்சியே...

ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...

கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...

500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து –  தமிழக அரசின் புதிய முடிவுக்கு பின்னால் என்ன?

கடந்த ஆட்சிக் காலத்தில் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை...

​’புதிய தொழிலாளர் சட்டத்தால் அனைவருக்கும் பயன்’ – சி.ஐ.இ.எல் செயல் தலைவர் பாண்டியராஜன் பிரத்யேகப் பேட்டி

'புதிய தொழிலாளர் சட்டத்தால் அனைவருக்கும் பயன்' என சி.ஐ.இ.எல் செயல் தலைவர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளாா். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 4 புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகளால், மனித வளத் துறை ஒரு முறைப்படுத்தப்பட்ட துறையாக மாறும் என்று சி.ஐ.இ.எல் மனித வள நிறுவனத்தின்...

பெட்ரோல், டீசல் விலை உயா்வால் புயலில் சிக்கிய படகு போலக் குடும்பங்கள் தள்ளாடும் நிலை ஏற்படும் – பெ.சண்முகம்

ஒன்றிய பாஜக அரசால் நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வால் புயலில் சிக்கிய படகு போலக் குடும்பங்கள் தள்ளாடும் நிலை ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளா் பெ.சண்முகம் கூறியுள்ளாா்.இது...

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனே திரும்பப் பெற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனே திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

த.வெ.க அரசில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியா? கலக்கத்தில் ஆசிரியர்கள்

வெங்கடரமணனை பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சராக நியமிக்கக்கூடாது என ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களும் ஒருமித்த எதிர்ப்பு தெரிவிக்கின்றன.சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம்  வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 108 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், திமுகவின் கூட்டணி கட்சிகளின் தயவோடு...

SIR குளறுபடி: வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்த அவலம்…

SIR குளறுபடியால் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்த அவலம். சந்தி சிரிக்குது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள்.சென்னை அசோக் நகர், நடேசன் சாலை பகுதியை சேர்ந்தவர் ஜித்தேந்திரநாத் (வயது38) என்ஜினியரான இவர் கனடா நாட்டில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை...

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணன் பொறுப்பேற்றார்

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் பொறுப்பேற்றார்.சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு வந்த மூத்த வழக்கறிஞராக விஜய் நாராயண் பொறுப்பேற்றுக்கொண்டார்தவெக அரசு பொறுப்பேற்றதை அடுத்து முந்தைய ஆட்சியில் தலைமை வழக்கறிஞராக இருந்த பி.எஸ்.ராமன் ராஜினாமா செய்தாா்....

மகளிர் உரிமைத் தொகை  – தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்  உத்தரவிட்டுள்ளாா்.பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வரும் “கலைஞர் மகளிர் உரிமைத்...

உளவுத்துறையில் அதிரடி மாற்றம் – 10 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக 10 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய உளவுத்துறை ஐஜி-யாக அஸ்ரா கார்க் மற்றும் டிஐஜி-யாக தர்மராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். உளவுத்துறை டிஜிபியாக இருந்த பால நாகதேவி சைபர் கிரைம்...

தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு…மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் முக்கிய அலோசனை…

சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். தமிழகத்தில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் மதுபான கடைகளில் விற்பனை முறைப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள்...

அதிமுக உள்கட்சி விவகாரம் – பொதுச்செயலாளர் அதிகாரம் குறித்து கே.பி.முனுசாமி விளக்கம்

அதிமுகவின் விதிகளின்படி கட்சியின் பொதுச்செயலாளருக்கு மட்டுமே முழு அதிகாரமும் உள்ளது என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.அதிமுக விதிகளின்படி கட்சியின் பொதுச்செயலாளருக்கே அனைத்து நிர்வாக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முழு அதிகாரம் உள்ளதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்...

━ popular

வெனிசுலா மக்களுக்கு அமெரிக்கா ஆதரவு – மார்கோ ரூபியோ உறுதி

​வெனிசுலா மக்களுக்கு அமெரிக்கா தனது அஞ்சலியையும், முழு ஆதரவையும் தெரிவிப்பதாக மார்கோ ரூபியோ உறுதியளித்துள்ளாா். ​அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில் உடனடியாக மீட்புக்குழுக்கள் மற்றும் மனிதாபிமான உதவிகள் விரைந்து செயல்படுத்தப்படும் என...