தமிழ்நாடு
தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு
News365 -
தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக...
”வன்னியர்களை ஏமாற்றி வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி”: ஜெ.குரு மகள் விருதாம்பிகை கடும் தாக்கு!
10.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...
போலி லிங்குகள் மூலம் மோசடி: வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
வாக்காளர் விவரங்களை சரிபார்க்குமாறு கூறி மோசடி லிங்க் அனுப்பப்படுவதாக தேர்தல் ஆணையம்...
தஞ்சாவூர் அருகே பரிதாபம்!! ஜெனரேட்டர் இன்ஜினில் சிக்கி சிறுமி பலி!!
News365 -
தஞ்சாவூரில் ஜெனரேட்டர் இஞ்சினில் தலை சிக்கி சிறுமி பாிதாபமாக பலியானாா்.தஞ்சாவூர் மாவட்டம்...
100 ஆண்டுகளை கடந்து நீதிக்கட்சியின் நீட்சியாக பயணம்… திமுகவை எப்படி கார்னர் செய்வது என்று தெரியாமல் எதிரிகள் புலம்புகிறார்கள்… நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
அரசியல் புரட்சியின், ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்துகிற கருத்தியல் தெளிவின் அடையாளமாக இருப்பதால்தான் ஆதிக்கவாதிகளுக்கும், அவர்களுக்கு அடிமை சேவகம் செய்பவர்களுக்கும் திமுக என்றாலே கசக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மூத்த பத்திரிகையாளர் ப.திருமாவேலன்...
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை!
கச்சத்தீவு அருகே எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகில் ஆழ்கடலுக்கு சென்ற 12 மீனவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்....
தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் அதி பயங்கர மோசடிகள்!
தமிழ்நாட்டில் பாஜகவிற்கு 61 சதவிகித வாக்கு வங்கி உள்ளதாக காட்டுகிறது, இந்திய தேர்தல் ஆணையம்.பாஜகவிற்கு சற்று செல்வாக்கான தொகுதிகளில் போலி முகவரிகளில், போலி வாக்காளர்கள் லட்சக்கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது, ஆதாரத்துடன் அம்பலமாகி உள்ளது. இவ்வளவு தில்லுமுல்லுகளை ‘தில்’லாக அரங்கேற்றும் தைரியம் எப்படி...
SIR-ல் குளறுபடி…495 இடங்களில் நீக்கப்பட்டவர்கள் இறந்தாக கணக்கு – புள்ளிவிரங்களுடன் அம்பலப்படுதிய தி இந்து நாளேடு!
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் (Special Intensive Revision) வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையில், பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், தி இந்து நாளேடு வெளியிட்டுள்ள புள்ளி விவரக் கட்டுரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.‘தி இந்து’ நாளிதழில் வெளியாகியிருக்கும்...
எலுமிச்சை பழங்களின் விலை கடும் சரிவு – விவசாயிகள் கவலை
எலுமிச்சை பழங்களின் வரத்து அதிகரித்துள்ளதால், சந்தைகளில் அதன் விலை கடுமையாக சரிந்துள்ளது.ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து எலுமிச்சை வரத்து அதிகரித்துள்ளதால், சந்தைகளில் எலுமிச்சை பழங்களின் விலை கடுமையாக சரிந்துள்ளது. கோடைக்காலத்திற்கு பின் எலுமிச்சை பழங்களின் தேவை குறைந்து...
ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்
ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், சாலை நெரிசலை கட்டுப்படுத்துவதிலும், ஏழை,...
ரூ.17.82 கோடியில் 68 நூலகக் கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.17.82 கோடியில் கட்டப்பட்டுள்ள 68 நூலகக் கட்டடங்களை திறந்து வைத்தார்.கடலூர், தஞ்சை, நாகையில் ரூ.1.9 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 கிளை நூலகக் கட்டடங்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. மேலும், உத்திரமேரூர், வேளாங்கண்ணி,...
எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையில் எதிர்பார்த்ததைவிட அதிக வாக்காளர்கள் நீக்கம்… தகுதி வாய்ந்தவர்களின் பெயர்களை சேர்க்க திமுக பிஎல்ஏக்கள் உதவுவார்கள்… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையில் எதிர்பார்த்ததைவிட அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாகவும், தகுதி வாய்ந்த விடுப்பட்ட வாக்களர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க திமுக முகவர்கள் உதவி செய்வார்கள் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை மெரினா கடற்கரையில் தினசரி கடைகளை...
ஒரே ஒரு எஸ்.எம்.எஸ்…வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் சரிபார்க்க இது போதும்!
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள எந்த அலுவலகமும் அலைய வேண்டாம். இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வழங்கியுள்ள பிரத்யேக வசதியின் மூலம், உங்கள் மொபைல் போனிலிருந்தே ஒரே ஒரு எஸ்.எம்.எஸ் மூலம் கீழே கொடுக்கப்பட்டுள்ள...
இலங்கையின் ஒற்றையாட்சி முறைமையின் கீழ் ஒருபோதும் தமிழர்களுக்கு விடிவு கிடைக்காது – ராமதாஸ்
இலங்கையில் ஒற்றாட்சி அரசியல் அமைப்பு விதியை (ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பை) நிராகரித்து தமிழத் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
━ popular
அரசியல்
வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (மார்ச் 29, 2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.தேர்தல் அறிக்கை தயாரிப்பில்...
