தமிழ்நாடு

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக...

​”வன்னியர்களை ஏமாற்றி வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி”: ஜெ.குரு மகள் விருதாம்பிகை கடும் தாக்கு!

10.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

போலி லிங்குகள் மூலம் மோசடி: வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

வாக்காளர் விவரங்களை சரிபார்க்குமாறு கூறி மோசடி லிங்க் அனுப்பப்படுவதாக தேர்தல் ஆணையம்...

தஞ்சாவூர் அருகே பரிதாபம்!! ஜெனரேட்டர் இன்ஜினில் சிக்கி சிறுமி பலி!!

தஞ்சாவூரில் ஜெனரேட்டர் இஞ்சினில் தலை சிக்கி சிறுமி பாிதாபமாக பலியானாா்.தஞ்சாவூர் மாவட்டம்...

மாமல்லபுரத்திற்கு குவிந்த சுற்றுலா பயணிகள்!! கடும் போக்குவரத்து நெரிசல்!!

வார இறுதி நாட்கள் என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்திற்கு, ஏராளமானோா் வருகை புரிந்தனா்.மாமல்லபுரத்திற்கு, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற...

கிளாம்பாக்கத்தில் போராடி வரும் செவிலியர் சங்க பிரதிநிதிகளுடன் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை!

சென்னை கிளாம்பாக்கத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் செவிலியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.தமிழ்நாடு செவிலியர்கள் சங்கத்தினர், தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட...

சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் தவெக தலைவர் விஜய்!

சென்னை மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் இன்று காலை நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார்.இது தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், மனிதநேய நல்லிணக்க மாண்பைப் போற்றும் விதமாக, தமிழக வெற்றிக்...

காரைக்குடியில் விமான போக்குவரத்து மையம்… தமிழ்நாடு அரசு டெண்டர் வெளியீடு!

கரைக்குடியில் உள்ள செட்டிநாடு விமான நிலையத்தை விமானப் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்காக ரூ.3.97 கோடியில் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது.பயன்படுத்தப்படாத செட்டிநாடு விமான நிலையத்தை விமானப் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கான ஆரம்பகட்டப் பணிகளை தமிழக அரசு...

தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை அருங்காட்சியகம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை  அருங்காட்சியகம் திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.2 நாள் அரசு முறை பயணமாக திருநெல்வேலிக்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல்லை அருகே 13 ஏக்கர் பரப்பில் 54,296 சதுர அடி பரப்பளவில்...

1,299 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இன்று தேர்வு… 46 மையங்களில் 1.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 1,299 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இன்று எழுத்துத் தேர்வு, 46 மையங்களில் நடை பெறுகிறது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் 1.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்.தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 1,299 உதவி ஆய்வாளர்...

பாஜக செயல் தலைவரை கண்டதும், மத்திய அமைச்சரை மறந்த புதுச்சேரி பாஜகவினர்…. அரை கிலோ மீட்டர் சாலையிலேயே நடந்த மத்திய அமைச்சர்!

புதுச்சேரிக்கு வருகை தந்த பாஜக செயல்தலைவர் நிதின் நபினுடன் வாகனத்தில் ஏறிய பாஜக நிர்வாகிகள், மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை ஏற்ற மறந்ததால் அவர் சாலையில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்துசெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.பாஜக தேசிய...

பெண் நிர்வாகியுடன் திருமணத்தை மீறிய உறவு… தவெக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு!

தவெக பெண் நிர்வாகியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த புகாரில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவர் நடிகர்  விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் நாமக்கல் கிழக்கு...

தமிழர்களின் தொன்மையை, நாகரிக மேன்மையை அடுத்தடுத்த தலைமுறைக்கும் எடுத்துகொண்டு போக வேண்டும்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

தமிழர்களின் தொன்மையை, தமிழர்களின் நாகரிக மேன்மையை இந்த தலைமுறையினருக்கு மட்டுமல்ல, ஜென்-சீ உள்ளிட்ட அடுத்தடுத்த தலைமுறைக்கும் எடுத்துகொண்டு போக வேண்டும் என்று பார்த்து பார்த்து இவ்வளவும் செய்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழர்களின் தொன்மையை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில்...

49-வது சென்னை புத்தகக் காட்சியை ஜன. 8ல் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்… வாசகர்களுக்கு இலவச அனுமதி வழங்க திட்டம்… பபாசி நிர்வாகிகள் தகவல்!

49-வது சென்னை புத்தகக் காட்சியை வரும் ஜனவரி 8ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். நடப்பு ஆண்டு புத்தக திருவிழாவில் வாசகர்களுக்கு இலவச அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளதாக பபாசி தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.49-வது சென்னை புத்தக காட்சி...

━ popular

வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (மார்ச் 29, 2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.தேர்தல் அறிக்கை தயாரிப்பில்...