தமிழ்நாடு

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக...

​”வன்னியர்களை ஏமாற்றி வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி”: ஜெ.குரு மகள் விருதாம்பிகை கடும் தாக்கு!

10.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

போலி லிங்குகள் மூலம் மோசடி: வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

வாக்காளர் விவரங்களை சரிபார்க்குமாறு கூறி மோசடி லிங்க் அனுப்பப்படுவதாக தேர்தல் ஆணையம்...

தஞ்சாவூர் அருகே பரிதாபம்!! ஜெனரேட்டர் இன்ஜினில் சிக்கி சிறுமி பலி!!

தஞ்சாவூரில் ஜெனரேட்டர் இஞ்சினில் தலை சிக்கி சிறுமி பாிதாபமாக பலியானாா்.தஞ்சாவூர் மாவட்டம்...

திருப்பரங்குன்றம் விவகாரம்…ஆன்மீகம் அல்ல… வரலாற்றின் மீது நடத்தப்படும் வன்முறை…

திருப்பரங்குன்ற விவகாரம் வரலாற்று உண்மைகைளைக் கடந்து மத அரசியலாக மாறிய வழக்கு.  திருப்பரங்குன்றம் மேல்முறையீடு வழக்கில், அனைத்து தரப்பினரின் வாதங்களும் முடிந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்தது ஒரு வழக்கு விசாரணை அல்ல  அரசியல்...

6000 ஆயிரம் ஆண்டுகளாக உயிர்ப்புடன் இயங்கும் “தூங்க நகரம்” – மதுரை!

உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா? "The World's only living civilization" என்ற பெருமையை பெற்ற நகரம் எது என்பது குறித்து இப்பதிவில் காணலாம்.உலகில் பழமையான மாநகரங்கள்...

வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டிருக்கும் 97 லட்சம் பெயர்கள்; தீவிரமான கள ஆய்வு மேற்கொள்வோம் – வைகோ அறிக்கை!

ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் நீக்கப்பட்டு இருக்கும் வாக்காளர்கள் குறித்து மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தீவிரமாக களஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகே கேட்டுக்கொண்டுள்ளார்.இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...

தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதைத் அரசு உறுதி செய்ய வேண்டும் – டி.டி.வி.தினகரன்

ஐந்து மாதங்களாகப் பணி வழங்கப்படாததால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தூய்மைப் பணியாளர் தற்கொலை செய்து கொள்ளவதோடு, வாழ வழியின்றி தவிக்கும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இதுகுறித்து அ.ம.மு.க பொதுச்...

முதல்வர் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது....

இலக்கிய மதிப்பீடுகளை `தணிக்கை` செய்யும் முயற்சி ஆபத்தான முன்னுதாரணம் – சு.வெங்கடேசன்

ஒரு முதன்மையான கலாச்சார நிறுவனம் தனது அறிவுசார் தீர்ப்புகளை நிர்வாக மறுபரிசீலனைக்கு சமர்ப்பிக்க கட்டாயப்படுத்துவது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்கும் என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா். இலக்கிய மதிப்பீடு என்பது நிதி அல்லது நடைமுறை சார்ந்த பரிவர்த்தனை அல்ல; அது நிபுணத்துவம், சக படைப்பாளிகளின்...

15 ஆண்டு கால தேடல்… தலைமுறைகளைக் கடந்து நம் வரலாற்றை பறைசாற்றும் “பொருநை அருங்காட்சியத்தின் வரலாற்று பயணம்…

15 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடங்கி பொருநை அருங்காட்சியகமான உருவெடுத்துள்ள இந்த நீண்ட பயணத்தை என் வாழ்வில் கிடைத்த மிகப்பெரும் பெருமையாக உணர்கிறேன் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளாா்.திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் ரூபாய் 56.36 கோடி மதிப்பீட்டில்...

அபராதம் செலுத்துவதை தவிர்க்க ”ஜெய்ஹோ ” முழக்கம்…ராமேஸ்வர ரயில் நிலையத்தில் பரபரப்பு!

”ஜெய்ஹொ” முழக்கமிட்டப்படியே 300 பக்தர்கள் வெளியேறியதால் ராமஸ்வரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் மதுரையில் இருந்து பயணிகள் ரயிலில் ராமேஸ்வரத்துக்கு வந்துள்ளனர். இவர்களில் வெறும் 100 பேரிடமே செல்லுபடியாகும் பயணச்சீட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது....

“பொருநை ஆற்றங்கரை நாகரிகம்” துவக்க விழா ஏற்பாடுகள் தீவிரம்…அமைச்சர்கள் நேரில் ஆய்வு…

நெல்மணியின் மூலம் காலக் கணக்கீடு பற்றியும், பொருநை நாகரிகத்தினை பற்றியும் தொல்லியல் வரலாற்றை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கியது அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது.தமிழ்நாட்டில் இரும்பின் தொன்மையை உலகுக்கு பறைசாற்றிய சிவகளை, தமிழ்ப்பண்பாட்டின் தொட்டிலாகக் கருதப்படும் ஆதிச்சநல்லூர், சங்ககால பாண்டியரின்...

மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் பழக்கமே கிடையாது – திருச்சி சிவா குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் பழக்கம் மத்திய அரசுக்கு இல்லையென திருச்சி சிவா கடுமையாக விமர்சித்துள்ளாா்.டெல்லியில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்களின் சந்திப்பின் போது பேசியதாவது, ”நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுவதும் மத்திய அரசின்...

━ popular

வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (மார்ச் 29, 2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.தேர்தல் அறிக்கை தயாரிப்பில்...