தமிழ்நாடு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்....
முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது – ஜவாஹிருல்லா கண்டனம்
இஸ்லாத்தைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத தனி...
அமைச்சரின் ‘Thug Life’ வீடியோ விவகாரம் – முதல்வர் ஜோசப் விஜய் முழுமையான விசாரணை நடத்த டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.பி.எல் போட்டியின் போது எடுக்கப்பட்டு, தற்போது சமூக...
பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதியா? தமிழக அரசுக்கு திமுக மாணவரணி கடும் கண்டனம்!
பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதிப் பெயரை குறிப்பிடும் தமிழக அரசின்...
கேஸ் சிலிண்டர் போதியளவில் கையிருப்பில் உள்ளது – ராதா கிருஷ்ணன்
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் உணவகங்களுக்கு மின் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுவதாக ராதா கிருஷ்ணன் கூறியுள்ளாா்.கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் உணவகங்களுக்கு மின் கட்டணத்தில் ரூ.2 சலுகை வழங்கப்படும் என முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு மின்வாரியத்...
SIR பணிகளில் ஈடுபட்ட பிஎல்ஓக்களுக்கு ஊதிய உயர்வு – ரூ.99 கோடி ஒதுக்கீடு…
வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் ஈடுபட்ட பிஎல்ஓக்களுக்கு ஊதியம் வழங்க 99 கோடி ஒதுக்கீடு செய்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அரசாணை பிறப்பித்துள்ளார்.வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி...
பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாக சீர் செய்ய வேண்டும் – சி.ஐ.டி.யூ. வலியுறுத்தல்
இந்தியாவின் எரிபொருள் இருப்பை பாதுகாக்க மத்திய பாஜக அரசு தவறிவிட்டதென குற்றஞ்சாட்டி C.I.T. U. சார்பில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை அண்ணா சாலையில் உள்ள தாராபுரம் டவர்ஸ் அருகே நடைபெற்ற போராட்டத்தில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்...
2026 தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் – சூரியா சேவியாரின் கருத்து கணிப்பு
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றிப்பெறும் என்று மார்க்ஸிய சிந்தனையாளர் சூரியா சேவியார் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தனது வலைதள பதிவில், ”2014-2019-2021-2024 ஆகிய நான்கு தேர்தல்களில் எனது கணிப்புகள் மிகச்சரியாக அமைந்ததாலும்,...
ஈரானுக்கு எதிரான ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை மோடி அரசு ஆதரித்தது கண்டனத்திற்குரியது – மு.வீரபாண்டியன்
ஈரானுக்கு எதிரான ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை மோடி அரசு ஆதரித்தது கண்டனத்திற்குரியது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியுள்ளாா்.இது குறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர்...
மீண்டும் எழுந்த எல்லை பிரச்சனை – தேவிகுளம் – பீர்மேடு பகுதிகளை தமிழகத்தில் இணைக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்….
தமிழக பகுதியை உரிமை கொண்டாடும் கேரளா; இரு மாநில எல்லையோர மக்களின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ச.ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”1956 ஆம்...
உழைப்பை மட்டும் கொடுங்கள் போதும்; உயிரை அல்ல – முதல்வர் வேண்டுகோள்
தாய்த்தமிழைக் காக்க எந்தத் தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே… உழைப்பை மட்டும் கொடுங்கள் போதும்; உயிரை அல்ல என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.இதுகுறித்து தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைதளப்பதிவில், “இந்தித் திணிப்புக்கு எதிராக மே 17 இயக்கத்தின் சார்பில்...
இந்து மக்கள் கட்சி மாநாட்டிற்குத் அரசு அனுமதி வழங்க வேண்டும் – நயினார் நகேந்திரன் வலியுறுத்தல்
இந்து மக்கள் கட்சி மாநாட்டிற்குத் திமுக அரசு அனுமதி வழங்க வேண்டும் என நயினாா் நகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்து மக்கள் கட்சி சார்பாக சென்னையில் வரும் மார்ச் 15 ஆம்...
டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 16 முதல் விண்ணப்பம் தொடக்கம்….
தமிழகத்தில் உள்ள பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேருவதற்கான டான்செட் (TANCET) மற்றும் சீட்டா (CEETA) நுழைவுத் தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளதுஅண்ணா பல்கலைக்கழகத்தில் 2026–27 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் டான்செட்...
பணியிடத் தேர்வு கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்காதது சமூக அநீதி? – அன்புமணி
அரசு மருத்துவமனைகளுக்கு 1100 மருத்துவர்கள் நியமனம்: பணியிடத் தேர்வு கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்காதது சமூக அநீதி என அன்புமணி கூறியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்படுவதற்காக தேர்வு...
━ popular
சினிமா
பாக்கியராஜின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – கவிப்பேரரசு வைரமுத்து கண்ணீர் பேட்டி!
இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் மறைவையொட்டி, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்திய பின் ஊடகங்களுக்கு உருக்கமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதன் செய்தித் தொகுப்பு பின்வருமாறு,"மண் ஈரம் காயும் முன் அடுத்த...
