தமிழ்நாடு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்....

முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது –  ஜவாஹிருல்லா கண்டனம்

இஸ்லாத்தைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத தனி...

அமைச்சரின் ‘Thug Life’ வீடியோ விவகாரம் – முதல்வர் ஜோசப் விஜய் முழுமையான விசாரணை நடத்த டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.பி.எல் போட்டியின் போது எடுக்கப்பட்டு, தற்போது சமூக...

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதியா? தமிழக அரசுக்கு திமுக மாணவரணி கடும் கண்டனம்!

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதிப் பெயரை குறிப்பிடும் தமிழக அரசின்...

ஆயிரத்தொரு பாடல்கள் நூலின் 1200 பக்கங்களில் அடக்கம் – கவிஞர் வைரமுத்து

ஆயிரத்தொரு பாடல்கள் தொகுப்புப்பணி தொடர்கிறது என கவிஞா் வைரமுத்து கூறியுள்ளாா்.இதுகுறித்து கவிஞா் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படத்தில் ஓர் அணையைக் கட்டியெழுப்பும் பாடலொன்று இடம்பெற்றுள்ளது; அதுதான் ‘இந்தியனே வா’ ஆனால், அந்தச் சூழலுக்கு...

தேசத்தின் தேவையை புறக்கணித்து,பாஜக தேவைக்கு முன்னுரிமை தந்ததுதான் இன்றைய நெருக்கடிக்கு அடிப்படை – சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

பாஜக அரசு விளம்பரத்துக்கு செய்த செலவில் மூன்றில் ஒருபங்குதான் எரிசக்தி சேமிப்புக்கு செய்துள்ளது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளாா்.இது குறித்து அவர் தனது வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது, ”இந்தியாவின் ஒரு மாத எல்பிஜி தேவை 30...

ஃபரூக் அப்துல்லா மீதான தாக்குதல் சம்பவம் ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாதவை – முதல்வர்

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.ஜம்முவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பரூக் அப்துல்லா மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பரூக்...

அரசியல் தலைவர்களை குறிவைக்கும் வன்முறை கண்டிக்கத்தக்கது – செல்வப்பெருந்தகை கண்டனம்

அரசியல் தலைவர்களை குறிவைத்து வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரியதாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”பரூக் அப்துல்லா அவர்களை குறிவைத்து ஜம்முவில் நடந்ததாகக் கூறப்படும் துப்பாக்கிச்சூடு சம்பவம்...

பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் – முதல்வர் வேண்டுகோள்

மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டதோடு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு, பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் குறித்து மாண்புமிகு பிரதமருக்கும், தொடர்புடைய ஒன்றிய அமைச்சர்களுக்கும்...

பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

பெண் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் குரூர மனம் படைத்த கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தூத்துக்குடி மாவட்டம்...

தமிழ்நாடு எந்தவகையிலும் பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல – டி.டி.வி தினகரன் ஆவேசம்

சென்னையில் தங்கியிருந்த திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை மறைக்க உரிமைத் தொகையாக 1,000 ரூபாய், கோடை கால சிறப்பு உதவித் தொகையாக 2,000 ரூபாய் வழங்கி திமுக அரங்கேற்றும்...

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர அர்லேகர் பதவியேற்பு: ஒரு புதிய தொடக்கம்

தமிழகத்தின் புதிய பொருப்பு கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றுக்கொண்டார்.​தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி மேற்கு வங்க மாநில ஆளுநராக மாற்றப்பட்டதை அடுத்து, கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழகத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராக இன்று பதவியேற்றார்.​பதவியேற்பு...

₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்றது. இது...

LPG தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் மாற்று உணவு திட்டம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முன்னிட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் நோயாளிகளுக்கான உணவு திட்டத்தில் மாற்று வழிகளை திட்டமிட மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சியக இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதிரொலியாக குறைவான...

━ popular

பாக்கியராஜின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – கவிப்பேரரசு வைரமுத்து கண்ணீர் பேட்டி!

​இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் மறைவையொட்டி, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்திய பின் ஊடகங்களுக்கு உருக்கமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதன் செய்தித் தொகுப்பு பின்வருமாறு,​"மண் ஈரம் காயும் முன் அடுத்த...