தமிழ்நாடு

உங்க குழந்தைக்கு போட்டாச்சா..!! தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்..!!

 தமிழ்நாடு முழுவதும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும்...

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்....

முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது –  ஜவாஹிருல்லா கண்டனம்

இஸ்லாத்தைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத தனி...

அமைச்சரின் ‘Thug Life’ வீடியோ விவகாரம் – முதல்வர் ஜோசப் விஜய் முழுமையான விசாரணை நடத்த டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.பி.எல் போட்டியின் போது எடுக்கப்பட்டு, தற்போது சமூக...

LPG தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் மாற்று உணவு திட்டம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முன்னிட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் நோயாளிகளுக்கான உணவு திட்டத்தில் மாற்று வழிகளை திட்டமிட மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சியக இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதிரொலியாக குறைவான...

மேற்கு ஆசிய போர் சூழல்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

தமிழகத்தில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை ஒன்றிய அரசு கூடுதல் கவனம் செலுத்தி, போர்க்கால அடிப்படையில் மாற்று வழிகள் மூலம் எரிவாயு இறக்குமதியைச் சீர்செய்ய வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர்...

ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க நினைக்கும் அராஜக போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றேன் – செல்வப் பெருந்தகை

இந்திய ஜனநாயகத்தின் உயரிய அவையாக கருதப்படும் மக்களவையில் இன்று நிகழ்ந்த சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க நினைக்கும் அராஜக இந்த போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன் என செல்வப் பெருந்தகை கூறியுள்ளாா்.இது குறித்து...

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் தேவையில்லை – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்

தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் நிறுவ எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில்...

பலமுறை எச்சரிக்கை செய்தும் அலட்சியம்.. எஸ்மா சட்டத்தை திணிக்கும் மத்திய அரசு – திருமா கண்டனம்..!!

எரிவாயு தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், மத்திய அரசு எஸ்மா சட்டத்தை திணிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் நாட்டை அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்கத் தொடங்கியதன் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு...

ஹோட்டல்களில் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி…

ஹோட்டல்கள் மின்சாரத்தை பயன்படுத்தி உணவுப் பொருட்களை தயாரித்தால் அதற்குத் தேவையான மின்சாரத்தை வழங்க மின்துறை தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.தமிழகத்தில் சுமார் 1லட்சத்து 50,000 ஹோட்டல்கள் உள்ளன. அந்த ஹோட்டல்களில் சிலிண்டர், நேரடி எரிவாயு இணைப்பு, மின்சாரம் ஆகியவற்றை...

பெண்களும், குழந்தைகளும் வாழ்த்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி விட்டது – அன்புமணி காட்டம்

மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக சீரழிந்த தமிழ்நாடு உள்ளது என கூறியுள்ளாா்.இது குறித்து  பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சென்னையை அடுத்த மதுராந்தகம் பகுதியில்...

பள்ளி மாணவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறையற்ற திமுக அரசு – எடப்பாடி கண்டனம்

கோவை மாவட்டத்தில் தரமற்ற மதிய உணவால் அரசுப்பள்ளி மாணவர்கள் 43 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி  கூறியுள்ளாா்.இது குறித்து அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “43...

10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் All the Best – அமைச்சர் அன்பில் மகேஷ்

10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்க உள்ளது. இன்று தொடங்கும் பொதுத்தேர்வு அடுத்த மாதம் 6-ந்தேதி வரை...

சிலிண்டர் தட்டுப்பாடு – உணவக உரிமையாளர்களுடன் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை!

சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று உணவக உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறது.வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவில் வணிகப் பயன்பாட்டிற்கான...

━ popular

உங்க குழந்தைக்கு போட்டாச்சா..!! தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்..!!

 தமிழ்நாடு முழுவதும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், மாநில அரசு சார்பில் இன்று (ஜூன் 28, 2026) போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. இதற்காக மாநிலம்...