தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. காலை...

சூடுபிடித்துள்ள தேர்தல் களம்…ஏப்ரல் 3 தமிழகம் வரும் பிரதமர் மோடி…

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் வேட்பு மனுக்கள் பெறும்...

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக...

​”வன்னியர்களை ஏமாற்றி வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி”: ஜெ.குரு மகள் விருதாம்பிகை கடும் தாக்கு!

10.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம்: நீதித்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

நேர்மையான நீதிபதி ப.உ.செம்மல் பணியிடை நீக்கம்  அதிர்ச்சி தருகிறது.  நீதித்துறை உடனே இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ச.ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”காஞ்சிபுரத்தில் பணியாற்றி தற்போது அரியலூர் முதன்மை...

டெல்லியை குளிர்விக்க எடப்பாடி அறிக்கை –  முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

மக்களைக் காக்க குரல்கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை வெளியிட்டுள்ளாா் எதிர்க்கட்சித் தலைவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளாா்.(மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்) ”ஜி ராம் ஜி” என்ற புதிய சட்டம் மூலம் மாநிலங்களின் தலையில் நிசிச்சுமை...

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: பெயர் சரிபார்ப்பது முதல் திருத்தம் வரை – விரிவான விளக்கம்

தமிழகத்தில் நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை எப்படி பார்க்கவேண்டும்,  பெயர் இல்லாதவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். கேள்வி :...

சாதி வாரி கணக்கெடுப்பு தமிழ்நாட்டின் சமூக நீதி மற்றும் வளர்ச்சிக்கான பிரச்சனை – அன்புமணி ராமதாஸ்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மருத்துவர் ராமதாஸ் 45 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்; கடந்த 5 ஆண்டுகளில் 35 முறை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பிரதமர், முதலமைச்சரை நேரில் சந்தித்தது, சட்டமன்ற கோரிக்கைகள், போராட்டங்கள், கருத்தரங்கங்கள் அறிக்கைகள் அளித்துள்ளோம்...

பாஜக அலுவலகம் நோக்கி பேரணி… கே.வீ.தங்கபாலு உட்பட காங்கிரஸ் கட்சியினர் கைது..

பாஜக அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் கே.வீ.தங்கபாலு உட்பட காங்கிரஸ் கட்சியினர் கைது..நேஷனல் ஹெரால்டு வழக்கில் சுப்பிரமணிய சுவாமி அளித்த புகாரின் அடிப்படையில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும்...

மக்களின் நம்பிக்கைக்குரிய காப்பீட்டுத் துறையை சிதைக்கும் பா.ஜ.க – வேல்முருகன் சாடல்

காப்பீட்டுத் துறையில், அந்நிய முதலீடு தேவையா? நாட்டை மீண்டும் அடிமைப்படுத்த துடிக்கும், ஒன்றிய அரசின் வஞ்சகப் போக்கைக் கண்டிக்கிறோம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும்...

ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு – வைகோ கண்டனம்

மகாத்மா காந்தி மீதான வன்மத்தை வெளிப்படுத்தி, ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறது மோடி அரசு என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, “நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், திமுக, மதிமுக, பொதுவுடமைக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் கடும்...

“இந்தியாவிற்கே வழி காட்டும் தமிழ்நாடு “ – முதல்வர் பெருமிதம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்றத்துக்கான நிர்வாகக் குழுவின் 3ஆவது கூட்டம் தொடங்கியது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக ஆலோசனை வழங்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது.காலநிலை மாற்றத்துக்கான நிர்வாகக் குழுவின் 3ஆவது கூட்டம் தமிழ் நாடு முதலமைச்சர்...

குப்பைக் கிடங்கு அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய பொதுமக்களை விடுவிக்க வேண்டும் – டி.டி.வி.தினகரன்

திருப்பூர் அருகே குப்பைக் கிடங்கு அமைக்கும் பணிக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது வழக்குப்பதிவு, விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டத்தைத் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இதுகுறித்து அ.ம.மு.க பொதுச்செயலாளா் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள...

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் – ‘மகாத்மா காந்தி’ என்ற பெயரை நீக்குவதற்கு, ஆர்.எஸ்.எஸ்.சின் வெறுப்புணர்வே காரணம் – கி.வீரமணி அறிக்கை

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தைச் சீர்குலைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு!  ‘மகாத்மா காந்தி’ என்ற பெயரை நீக்குவதற்கு, ஆர்.எஸ்.எஸ்.சின் வெறுப்புணர்வே காரணம்! மாநில அரசுகளின் வரி வருவாயைக் குறைத்துவிட்டு, நிதிச் சுமையை ஏற்றுவதா? ஆசிரியர் கி.வீரமணி கூறியுள்ளாா்.இதுகுறித்து திராவிடர் கழகத்...

━ popular

தமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம்...