தமிழ்நாடு
எங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி – முதல்வர் மு.க.ஸ்டாலின்
News365 -
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்...
மக்கள் நலனை முன்வைத்து தவெக செயல்படும் என நம்புகிறோம் – செல்வப்பெருந்தகை
தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம்...
தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் – கனிமொழி எம்.பி
News365 -
கழகத்திற்கு தோல்விகள் புதிதல்ல. அதிலிருந்து கற்ற பாடங்களும் குறைவல்ல. இந்தத் தேர்தல்...
காட்டுமன்னார்குடி ‘சிறுத்தைகளின் தாய்மடி’ என்பதை மீண்டும் உறுதிபடுத்திய வாக்காளர்களுக்கு நன்றி – தொல்.திருமாவளவன்
காட்டுமன்னார்குடி தொகுதியில் 33,000க்கும் மேலான வாக்குகளைக் கூடுதலாக வழங்கி அது, 'சிறுத்தைகளின்...
இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது..பள்ளிக்கல்விதுறை அறிவிப்பு..
இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது வழங்கப்படுவதாக பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.செப்டம்பர்5 ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியப் பணியை புனிதப் பணியாக கருதி, பிற...
செந்தில் பாலாஜி ஜாமின் மனு – உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
செந்தில் பாலாஜி ஜாமின் மனு - உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் வேண்டி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு...
பார்ப்பனர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டதே சனாதனம்- திருமாவளவன்
பார்ப்பனர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டதே சனாதனம்- திருமாவளவன்
பார்ப்பனர்களின் நலனுக்காக, பார்ப்பனர்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒன்றே சனாதானம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், “இந்தியாவில் சாதி எதிர்ப்பு என்பது...
சந்திராயன்3 ரீ -கிரியேட் செய்த பள்ளி மாணவர்கள்: ISRO விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் !!!
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் சந்திராயன்-3 திட்டத்தை ரீ -கிரியேட் செய்து அசத்திய மானவர்கள் பற்றிய செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது..திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் நீலன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு 1,480 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த...
திருச்சியில் 39வது நாளாக விவசாயிகள் போராட்டம்
திருச்சியில் 39வது நாளாக விவசாயிகள் போராட்டம்
திருச்சியில் 39வது நாளாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மேகதாதுவில் அணை கட்டக்கூடாது, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி...
இஸ்ரோ ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மறைவு – டிடிவி தினகரன் இரங்கல்..
தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோவின் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மாரடைப்பால் காலமான செய்தி வருத்தத்தையும் வேதனையையும் தருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில், ராக்கெட் ஏவும் நிகழ்வுகளை அறிவிக்கும் ரேஞ்ச் ஸ்பீக்கராக பணியாற்றி வந்தவர்...
லாரி மீது மோதிய அரசு பேருந்து! மதுராந்தகம் அருகே பயங்கர விபத்து
லாரி மீது மோதிய அரசு பேருந்து! மதுராந்தகம் அருகே பயங்கர விபத்து
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற லாரி மீது அரசு பேருந்து மோதல்பேருந்து ஓட்டுனர் மட்டும் நடத்துனர் உள்பட நான்கு பேர் படு காயம் அடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம்...
குடும்பத்துடன் வெட்டிக் கொன்ற போதை கும்பல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
குடும்பத்துடன் வெட்டிக் கொன்ற போதை கும்பல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்இந்த விடியா அரசு பதவியேற்றதிலிருந்து நாள்தோறும் நம் மாநிலம் கொலை கொள்ளை என கொலை மாநிலமாகவும் ,சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்த தமிழகமாகவும் , போதை பொருட்களின் தலைநகரமாகவும் திகழ்ந்து...
சமூக சீரழிவு; மது அரக்கனுக்கு முடிவு கட்டப்போவது எப்போது? – ராமதாஸ் கேள்வி..
வீட்டிற்கு அருகில் மது அருந்தியதை தட்டிக் கேட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சமூகச் சீரழிவுக்கும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கும் காரணமான மது அரக்கனுக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுகுறித்து...
“காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் வீட்டின் முன் மது அருந்தியவர்களைத் தட்டி கேட்டதற்காக மோகன்ராஜ் என்பவரையும், அவரது தாயார் சகோதரர் மற்றும் சித்தி என நான்கு...
━ popular
தேர்தல் 2026
2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம்
2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம் - 16 தொகுதிகள்
தவெக-14, திமுக - 21. ஆர்.கே. நகர் - தவெக வெற்றி2. பெரம்பூர் - தவெக வெற்றி ...
