தமிழ்நாடு

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தான் மாபெரும் வெற்றி என்பதில் மாற்று கருத்தே இல்லை – திருமாவளவன்

தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதில் மாற்று...

”வனிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெறுக” – முதல்வர் வலியுறுத்தல்

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற...

வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல்காந்தி கண்டனம்

2026 பிப்ரவரி மாதம் முதல் இதுவரை வணிக சிலிண்டர் விலை ரூ.1380...

கொடைக்கானல் – சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் தர்ணா

கொடைக்கானலில் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக...

விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்.1 விண்கலம்

விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்.1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் பாய்ந்தது.சூரியனின் வெளிப்புற பகுதியை ஆய்வு செய்ய பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்1 விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில்...

சனாதனத்தை ஒழிக்க வேண்டும்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சனாதனத்தை ஒழிக்க வேண்டும்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.அதில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மத்திய அரசு அறிவித்துள்ள விஸ்வகர்மா திட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும். கொசு,...

ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேற்கதக்கது- ஓ.பன்னீர்செல்வம்

ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேற்கதக்கது- ஓ.பன்னீர்செல்வம் 'ஒரே நாடு ஒரே தேர்தல்‌' என்ற மத்திய அரசின்‌ கொள்கை முடிவினை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ வரவேற்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவை...

முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் ரூ.4½ கோடி மோசடி:கணினி பெண் ஆபரேட்டர் கைது!!!!

திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் ரூ.4½ கோடி மோசடி செய்த கணினி பெண் ஆபரேட்டர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள எறையூரை சேர்ந்த...

தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் பேரிடர் மீட்பு ஒத்திகை

தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் பேரிடர் மீட்பு ஒத்திகை தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் புயல், வெள்ளம் ஆகிய பேரிடர்களை எதிர்கொள்ளுதல் மற்றும் மீட்பு ஒத்திகை 30 இடங்களில் இன்று நடைபெறுகிறது.தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் இந்திய...

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளி வெற்றி- அண்ணாமலை பாராட்டு

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளி வெற்றி- அண்ணாமலை பாராட்டு சிங்கப்பூர் அதிபர் தேர்தலில், யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்...

பி.லிட் படிப்புக்கான பாடத் திட்டம் மாற்றமா?- ராமதாஸ் கண்டனம்

பி.லிட் படிப்புக்கான பாடத் திட்டம் மாற்றமா?- ராமதாஸ் கண்டனம் பி.லிட் படிப்புக்கான பாடத் திட்டத்தை மாற்றாமல் தொடர அனுமதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் இலக்கியங்களை கசடற கற்கும் நோக்கத்துடன் தமிழ்நாட்டில் உள்ள...

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு சென்னையில் ஆவணி மாதம் தொடங்கியதில் இருந்து ஏற்றம் இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை...

வீடு இடிந்து விழுந்து தாய், மகன் பலி

வீடு இடிந்து விழுந்து தாய், மகன் பலி ஈரோட்டில் கனமழையின் காரணமாக பழமையான வீடு ஒன்று இடிந்து விழுந்ததில், தாய், மகன் இடுபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.ஈரோடு பெரிய அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன். அங்குள்ள பேக்கரி...

தோனி மீது அவதூறு பரப்பிய வழக்கு- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 100 கோடி ரூபாய் மானநஷ்டக் கோரிய வழக்கில் கிரிக்கெட் வீரர் தோனி தரப்பு கேள்விகளுக்கு 10 நாட்களுக்குள் பதிலளிக்கும் படி, ஜீ மீடியா நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் மாதவனுக்கு புதிய பதவியை வழங்கியது மத்திய அரசு!ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...