தமிழ்நாடு

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தான் மாபெரும் வெற்றி என்பதில் மாற்று கருத்தே இல்லை – திருமாவளவன்

தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதில் மாற்று...

”வனிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெறுக” – முதல்வர் வலியுறுத்தல்

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற...

வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல்காந்தி கண்டனம்

2026 பிப்ரவரி மாதம் முதல் இதுவரை வணிக சிலிண்டர் விலை ரூ.1380...

கொடைக்கானல் – சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் தர்ணா

கொடைக்கானலில் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக...

சென்னை மெட்ரோ ரயிலில் 85.89 லட்சம் பேர் பயணம்!

 சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அந்த வகையில், 2023- ஆம் ஆண்டு ஜூலை மாதத்தை விட ஆகஸ்டு மாதத்தில் 3...

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டல அலுவலகத்தை பூட்டுப் போடும் போராட்டம்

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டல அலுவலகத்தை பூட்டுப் போடும் போராட்டம் சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டல அலுவலகத்தை பூட்டுப் போடும் போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை நடைமுறை படுத்தாமல் கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றும்...

உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் கேவியட் மனு தாக்கல்

உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் கேவியட் மனு தாக்கல் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி கே பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல்...

குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆளும் கட்சி நிர்வாகிகள்! அச்சமான சூழல்- எடப்பாடி பழனிசாமி

குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆளும் கட்சி நிர்வாகிகள்! அச்சமான சூழல்- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் தற்போது நடக்கும் எந்த ஒரு குற்ற நிகழ்விலும், ஏதாவது ஒரு ஆளும் கட்சிப் பிரமுகர் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக...

தேர்தல் நேரத்தில் என் பணிகளை முடக்கும் வகையில் வீண் பழி- சீமான்

தேர்தல் நேரத்தில் என் பணிகளை முடக்கும் வகையில் வீண் பழி- சீமான் தேர்தல் நேரத்தில் என் பணிகளை முடக்கும் வகையில் வீண் பழி சுமத்தப்படுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக நாம் தமிழர் கட்சி...

அண்ணா திமுக குப்பை-பிஜேபி விசபாம்பு-அமைச்சர் உதயநிதி பேச்சு:

நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்றால் ஒரு உதயநிதியால் மட்டும் முடியாது. நீங்கள் எல்லோரும் உதயநிதியாக மாறி களத்தில் இறங்கினால் மட்டுமே நீட்டை ஒழிக்க முடியும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். கடந்த 2017 ஆண்டில் தான் நீட் தேர்வின் முதல்...

அடிதடி, கொலை முயற்சி வழக்கில் பாஜக ஐடி விங் நிர்வாகி கைது

அடிதடி, கொலை முயற்சி வழக்கில் பாஜக ஐடி விங் நிர்வாகி கைதுஆத்தூர் அடுத்த தலைவாசல் அருகே உள்ள வீரகனூரில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் பாஜகவின் தொழில்நுட்ப அணியின் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார்.சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே...

விவாகரத்து செய்த கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணா

விவாகரத்து செய்த கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணா விவாகரத்து செய்த கணவருடன் சேர்த்து வைக்க கோரி காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் வாசலில், அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பாட்டது.சென்னை கொளத்துாரை சேர்ந்தவர் திலகவதி...

நாளை விண்ணில் ஏவப்பட உள்ள ஆதித்யா விண்கலம்- மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

நாளை விண்ணில் ஏவப்பட உள்ள ஆதித்யா விண்கலம்- மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை ஸ்ரீஹரிகோட்டாவில் நாளை ஆதித்யா விண்கலம் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளதால், பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.சந்திரயான் - 3 வெற்றியை தொடர்ந்து...

அரசு வேலைக்காக பாஜக நிர்வாகிடம் பணம்கொடுத்து ஏமாற்றம் அடைந்த பெண்:பாஜக நிர்வாகி மிரட்டல் ஆடியோ வைரல்…

அரசு வேலைக்காக பாஜக நிர்வாகியிடம் பணம்கொடுத்து ஏமாற்றம் அடைந்த பெண் பணத்தைகேட்டு திருவாரூர் மாவட்ட பாஜக தலைவரிடம் புகார்: பணம் கிடைக்காவிட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளபடும் மற்றொரு பாஜக நிர்வாகி மிரட்டல் ஆடியோ வைரல்…ஒருகாலத்தில் அரசு வேலை வேண்டுமென்றால் தங்களது...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...