spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஏழு ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஐ.ஜி. ஆக பதவி உயர்வு!

ஏழு ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஐ.ஜி. ஆக பதவி உயர்வு!

-

- Advertisement -

 

12 மணி நேர வேலை மசோதா வாபஸ்- எம்.எல்.ஏ.க்களுக்கு தெரிவிப்பு!
TN Govt

ஏழு ஐ.பி.எஸ். அதிகாரிகளை ஐ.ஜி.யாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

அதன்படி, ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் ஆகிய ஏழு ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஐ.ஜி. ஆக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

MUST READ