Homeசெய்திகள்தமிழ்நாடுமிலாது நபியையொட்டி, 3,000 கிலோ மட்டன் பிரியாணி தயாரிப்பு!

மிலாது நபியையொட்டி, 3,000 கிலோ மட்டன் பிரியாணி தயாரிப்பு!

-

- Advertisement -

 

மிலாது நபியையொட்டி, 3,000 கிலோ மட்டன் பிரியாணி தயாரிப்பு!
Video Crop Image

மிலாது நபியையொட்டி, கோவையில் 3,000 கிலோ ஆட்டு இறைச்சியைக் கொண்டு, மட்டன் பிரியாணி தயார் செய்யப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் அஸ்வின் சேர்ப்பு!

இறைத்தூதரான முகமது நபியின் பிறந்தநாள் மிலாது நபி விழாவாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடினர். கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை மேடு பகுதியில் உள்ள பள்ளிவாசலில் மிலாது நபி விழாவிற்காக, பள்ளிவாசல் அருகில் உள்ள இடத்தில் 60 பிரம்மாண்ட அண்டாக்களில் 3,000 கிலோ அரிசி, 3,000 கிலோ ஆட்டு இறைச்சியைக் கொண்டு மட்டன் பிரியாணி தயாரிக்கப்பட்டது.

விடிய, விடிய பிரியாணி தயாரிக்கப்பட்டு காலை முதல் ஒரு கிலோ மட்டன் பிரியாணி 1,000 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. கடைகளில் ஒரு கிலோ மட்டன் பிரியாணி ரூபாய் 1,800 விற்பனைச் செய்யப்பட்ட நிலையில், பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் 1,000 ரூபாய்க்கு பிரியாணி விற்பனை செய்யப்பட்டது.

இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி ஆறுதல் வெற்றி!

இதனை இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

MUST READ