Homeசெய்திகள்தமிழ்நாடுகுரூப் 2, 2ஏ பணியிடங்கள் 5,860 ஆக அதிகரிப்பு!

குரூப் 2, 2ஏ பணியிடங்கள் 5,860 ஆக அதிகரிப்பு!

-

 

குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Photo: TNPSC

குரூப் 2 தேர்வுக்கான காலிப் பணியிடங்களை 5,860 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இரட்டை வேடங்களில் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்…. ‘தேவரா’ படத்தின் ரிலீஸ் எப்போது?

தமிழகத்தில் அரசுத் துறைகளில் காலியாக இருந்த 5,446 இடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ தேர்வுகள் கடந்த 2022- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த நிலையில், புயல், மழை பாதிப்பு மற்றும் பல்வேறு காரணங்களால் விடைத்தாள் திருத்தும் பணிகள் தாமதமாகியுள்ளதாகவும், ஜனவரி 12- ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது.

உலகப் புகழ்பெற்ற பத்திரிகையில் விஜய் சேதுபதி… கிறிஸ்துமஸ் ட்ரீட்…

இந்த நிலையில், குரூப் 2 காலிப் பணியிடங்களை அறிவித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனபடி, கூடுதலாக 620 இடங்கள் ஏற்படுத்தப்பட்டு 5,860 பணியிடங்கள், குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு மூலம் நிரப்பப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

MUST READ