Homeசெய்திகள்வானிலைமுன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

-

- Advertisement -

இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என இந்திய வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!தென்மேற்கு பருவமழை இந்தாண்டு 2 வாரங்களுக்கு முன்னதாகவே தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வழக்கமாக அந்தமான் பகுதியில் மே மாதத்தின் இறுதியில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு  மே 13-ம் தேதி வாக்கில் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் இருப்தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை 5% கூடுதலாக பெய்யும் என்றும் வெய்யிலின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் ஒரு கிராம் தங்கத்தின் விலை 9 ஆயிரத்தை தாண்டியது!

MUST READ