Tag: Monsoon

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை: மே 16 அன்று அந்தமானில் நுழைகிறது – வானிலை ஆய்வு மையம் புதிய அப்டேட்!

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், மக்களுக்குக் குளிர்ச்சியான செய்தியாக இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம்...

மழை அதிகமாக பெய்தாலும் அதனை சமாளிக்க கூடிய அளவிற்கு நம்முடைய அரசு செயல்படுகிறது – துணை முதல்வர்

வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் வடசென்னை கால்வாய்களில் எந்த அளவு பணி நிறைவடைந்துள்ளது என்பதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.சென்னை வியாசர்பாடி கால்வாய் கேப்டன் காட்டன் கால்வாய் கொடுங்கையூர்...

பருவமழை மழையை சமாளிக்க மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் – செல்வப் பெருந்தகை

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களிலும் மழை தீவிரமாக இருக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு...

வடகிழக்கு பருவமழை தீவிரம்… விழுப்புரத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை… அதிகபட்சமாக வானூரில் 184 மி.மீ மழை பதிவு!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. வானூர் பகுதியில் அதிகபட்சமாக 184 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக...

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை…சென்னை புறநகர் மாவட்டத்திற்கு கூடுதல் வீரர்கள் குவிப்பு…

சென்னை மற்றும் சென்னை புறநகர் மாவட்டங்களில் உள்ள 43 தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலகங்களில் 1000 வீரர்களும், 60 வாகனங்களும் தயார் நிலையில் உள்ளது.” தீ விபத்து குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை...

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழகம் முழு​வதும் மழைக்​கால முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை தாமதமின்றி மேற்​கொள்ள வேண்​டும், கடந்த காலங்களைப் போல் இந்த ஆண்​டும் தொடரக்​கூ​டாது என தமிழக அரசுக்கு தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில்...