spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்வங்கதேசம் தலைநகர் டாக்காவில் பயங்கர வெடி விபத்து

வங்கதேசம் தலைநகர் டாக்காவில் பயங்கர வெடி விபத்து

-

- Advertisement -

வங்கதேசம் தலைநகர் டாக்காவில் பயங்கர வெடி விபத்து

வங்க தேச தலைநகர் டாக்காவில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஏழு அடுக்கு வணிக கட்டடத்தில் வெடி விபத்து ஏற்பட்டது

குலிஸ்தான் பகுதியில் உள்ள சித்திக் பஜாரில் அமைந்துள்ள 7 அடுக்கு வணிக கட்டடத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் ஏற்பட்ட அதிர்வுகள் 200 மீட்டர் வரை இருந்ததாக கூறப்படுகிறது. வணிக வளாகத்தின் முன்பு பலர் உயிரிழந்து கிடந்தனர்.

we-r-hiring
கட்டடத்தில் வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்ததாக சந்தேகம்

தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று, விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். குறிப்பிட்ட கட்டிடத்தில் வெடிப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது

MUST READ