Tag: சென்னை
பெல் நிறுவன விவகாரம்: பணியாளர்களின் பணியை 4 மாதங்களில் வரன்முறைபடுத்த வேண்டும் – நீதிபதி உத்தரவு
திருச்சி பெல் நிறுவனத்தின் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட மறுத்த மத்திய அரசு தொழிற்துறை தீர்ப்பாயம் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், ஒப்பந்த பணியாளர்களின் பணியை நான்கு...
கபடி பயிற்சியாளரின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்…
தென் மாவட்டங்களில் கபடி வீரர்களுக்காக தங்குமிடங்களுடன் கூடிய பயிற்சி மையங்கள் கூடுதலாக அமைக்கப்படும் என கபடி பயிற்சியாளர் மணத்தி கணேசனின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளாா்.சென்னை கோட்டூர்புரம்...
குழந்தைகளின் உணர்வுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து
மைனர் குழந்தைகளை எந்த சூழ்நிலையிலும் பெற்றோர் கடைச் சரக்காக கருதக் கூடாது. அவர்களின் உணர்வு, விருப்பங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கருத்து வேறுபாடு காரணமாக மனைவியிடம் இருந்து விவாகரத்து...
49வது புத்தக கண்காட்சி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்த முடிவு…
2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள 49வது புத்தக கண்காட்சி எப்போதும் போலவே இந்தாண்டும் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.சென்னை புத்தகக் காட்சி வரும் ஜனவரி 7 முதல் 19 வரை என 13...
24 கோடி ரூபாய் மீட்பு…சென்னை சைபர் க்ரைம் போலீசாரின் ஓராண்டு சாதனை…
சென்னை பெருநகர காவல் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களின் துரித நடவடிக்கை மூலமாக புகார்தாரர்களின் இழந்த தொகை ரூபாய். 2,04,92,709/- மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை ரூ.24,92,13,483/- மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னை...
செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பு… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சென்னையில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் உபரிநீர் கால்வாய்...
