Tag: சென்னை

பெண் காவலரிடம் செயின் பறிப்பு சம்பவம் எதிரொலி: காவல்துறை அதிரடி முடிவு

மின்சார ரயில் வழித்தடங்களில் இரவு நேரங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பிளாட்பாரங்களிலும் இரவு 10-12 மணி வரை  தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்...

பெரம்பூரில் 600 ஆண்டுகள் பழமையான கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் ஆரவாரம்..!

சென்னை பெரம்பூர் எருக்கஞ்சேரியில்  600 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கலசாத்தம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் அமைச்சர் பிகே சேகர்பாபு பங்கேற்பு. சென்னை பெரம்பூர் எருக்கஞ்சேரி ராஜீவ் காந்தி நகரில் உள்ள  இந்து சமய அறநிலையத்துறையின்...

40 சவரன்: நகை ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை… நேரில் அழைத்து பாராட்டிய காவல்துரை ஆணையர்..!

ஆட்டோவில் தவறவிட்ட சுமார் 25 லட்சம் மதிப்புள்ள 40 சவரன் நகைகள் மற்றும் டேப் ஆகியவற்றை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு சென்னை காவல்துறை ஆணையர் அருண் பாராட்டு.ஹைதராபாத்தைச் சேர்ந்த நித்திஷ்...

பயணிகள் செல்போன் வைத்திருந்தாலே இனி நிம்மதிதான்… சென்ட்ரலில் டிஜிடல் லாக்கர் அறிமுகம்

சென்னை சென்ட்ரல் 2 பிளாட்பார நுழைவாயிலில் பயணிகள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைக்க டிஜிட்டல் லாக்கர் திறக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு செல்போனை பயன்படுத்தி லாக்கரை கையாளலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னையின் முக்கிய ரெயில்...

நான் பேசும் போது இங்க பாருங்க… நீங்க அங்க என்ன பேசிட்டு இருக்கீங்க… – அமைச்சர் கே. என்.நேரு டென்ஷன்!

நான் பேசும் போது இங்க பாருங்க நீங்க அங்க என்ன பேசிட்டு இருக்கீங்க இவ்வளவு பேரு முன்னாடி எதாச்சு பேசிட்டா அப்புறம் சங்கடப்படுவீங்க - அதிகாரிகளிடம் டென்ஷனான அமைச்சர் கே. என்.நேரு.சென்னை கலைவாணர்...

உதயசூரியன் சின்னத்தில் வேறு கட்சியை பச்சமுத்து போட்டி… உச்சநீதிமன்றம் தள்ளுபடி..!

ஒரு கட்சியை சார்ந்தவர் வேறு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது செல்லாது என்று அறிவிக்கக்கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது பெரம்பலூர் தொகுயில்...