Tag: தமிழ்நாடு

துணைவேந்தரை நியமக்க தேடுதல் குழு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தரை நியமனம் செய்ய தேடுதல் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு, அரசு அரசிதழ் வெளியீடு செய்துள்ளது.அதன்படி அரசு சார்பில்  சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.பி.கே.வாசுகி தலைமையில், ஓய்வு...

அனைத்துக்கும் முன்மொழியாக தமிழ்மொழி இருக்கிறது – பழ நெடுமாறன்!

தமிழ் மொழி மிகவும் அவசியம். போப் பிரான்சிஸ் தமிழ்நாட்டுக்கு கிறிஸ்துவ மதத்தை பற்றி தெரிவிப்பதற்காக தமிழைக் கற்றார் பழ நெடுமாறன் கூறியுள்ளாா்.தொழிலாளர்களை வாட்டி வதைக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மக்களின் ஆதரவோடு தீர்வு காண்போம்...

சாதி வாரிய கணக்கெடுப்பு:பாமகவிற்கு கிடைத்த வெற்றி  – அன்புமணி!

தமிழகத்தில் பின்தங்கிய மக்களின் நிலை பற்றி உண்மையான விவரத்தை அறிந்து கொள்ள தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்.சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் தான் தமிழக மக்களின் கல்வி பொருளாதாரம் வேலை வாய்ப்பு...

முதலமைச்சரை விமர்சிப்பதற்கு யாருக்கும் தகுதி கிடையாது – முத்தரசன் கருத்து!

தமிழ்நாட்டில் பல நிறுவனங்களில் 12 மணி நேரத்திற்கு மேலாக வேலை வாங்குகிறார்கள் அதில் அரசு தலையிட்டு நெறிமுறை படுத்த வேண்டும் எனவும் அமைச்சரவையை மாற்றுவது, அமைச்சர்களை நியமனம் செய்வது, திருத்தி அமைப்பது என...

முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை ஒன்றிய அரசு கைவிடவேண்டும் – சி பி எம் அறிவுறுத்தல்!

பகல்ஹாம் தாக்குதலை வைத்து இந்தியாவில் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை ஒன்றிய அரசு செய்யக்கூடாது என்று  சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளாா்.சென்னை தியாகராய நகரில் உள்ள...

வலுக்கட்டாய கடன் வசூல்:5 ஆண்டு சிறை – மசோதா நிறைவேற்றம்!

கடன்களை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் மசோதா சட்டபேரவையில் நிறைவேற்றம்.  இந்த மசோதாவிற்கு த.வா.க, சி.பி.ஐ, சி.பி.எம், பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.வலுக்கட்டாய கடன்...