Tag: அமைச்சர் கே.என்.நேரு

பெருமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயார் – அமைச்சர் கே.என்.நேரு..!!

பெருமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் வடகிழக்கு பருவமழையின் போது...

விபத்தில் சிக்கிய மாணவரை அமைச்சர் நேரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்!

முசிறி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்த வாலிபரை பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனை அனுப்பி வைத்த கே.என். நேரு.முசிறி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்த வாலிபரை தனது...

பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு – அமைச்சர் கே என்.நேரு

பிசான சாகுபடிக்காக  நெல்லை மாவட்டம் களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து  அமைச்சர் கே என்.நேரு, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன்,...

சொத்து வரி உயர்வுக்கு காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி – அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை!

மத்திய அரசின் 15-வது நிதி ஆணைய நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு சொத்து வரி உயர்வுக்கு காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு  குற்றம்சாட்டியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில்...

தேர்வாய் கண்டிகை ஏரியிலிருந்து ஆவடிக்கு குடிநீர் வழங்க திட்டம் – அமைச்சர் கே.என் நேரு பேட்டி

ஆவடி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தேர்வாய் கண்டிகை புதிய கூட்டு குடிநீர் திட்டம் ஆவடிக்கு விரைவில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட...

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த சென்னை ரிப்பன்...