Tag: அரசியல்

“ஒவ்வொருவர் தலையிலும் ரூ.1.28 லட்சம் கடன் வைத்து சென்றது திமுக”: சட்டப்பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் காரசார பதிலடி!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதியின் விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றிய நிதி அமைச்சர் மரிய வில்சன், திமுக அரசின் கடந்த கால நிதியியல் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிப் பேசினார்.முன்னதாகப் பேசிய...

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்! ஆளுநர் உரையுடன் கூடுகிறது பேரவை!

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்! ஆளுநர் உரையுடன் கூடுகிறது பேரவை. அன்றைய தினமே பிற்பகல் 3 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் ரங்கசாமி!புதுச்சேரி மாநிலச் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும்...

த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் வழக்கு: கைதான 14 பேருக்கும் ஜாமின்! – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வழக்கு விசாரணைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நபரான கிருஷ்ணனுக்கும் ஜாமின் வழங்கி நீதிமன்றம் ஆணை!தமிழக வெற்றி பெற்ற கழகம் (த.வெ.க.) சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாகப் பதிவு...

“மாநிலங்களின் வரி உரிமையை ஜிஎஸ்டி பறித்துவிட்டது!” – பேரவையில் முன்னாள் நிதியமைச்சர் குற்றச்சாட்டு!

மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு கோரி முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு திருத்த தீர்மானம்... ஜிஎஸ்டியால் வரி உரிமை பறிபோனதாகக் குற்றச்சாட்டு!தமிழ்நாட்டிற்கு நியாயமான மற்றும் கூடுதல் வரிப்பகிர்வை உடனடியாக வழங்க வலியுறுத்தி, ஒன்றிய...

‘‘ஒரேயொரு கேள்வி கேக்றேன்.. ’’ – சட்டப்பேரவையில் நெருப்பை கக்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளித்து உரையாற்றிய பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, காரசாரமான விவாதத்தின் போது எதிர்த்தரப்பை நோக்கி அதிரடி கேள்வி ஒன்றை எழுப்பி...

“விஜய்யின் முயற்சி தேவையில்லாத ஒன்று… வழியில்லாமல் தான் உபரி நீரைத் திறக்கிறது கர்நாடகா!” – பாயிண்ட்டைப் பிடித்த சௌமியா அன்புமணி அதிரடி!

"உச்சநீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காதவர்களிடம் என்ன பேச்சுவார்த்தை?" – பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் கேள்வி!காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முயலும் முதலமைச்சர் விஜய்யின் நடவடிக்கை முற்றிலும் தேவையில்லாத...