Tag: அரசு
2 ஆண்டுகள் நிறைவடைந்தும் பட்டியலின மக்களுக்கு கிடைக்காத நீதி: திராவிட மாடல் அரசு தலைகுனிய வேண்டும்! – டாக்டா் எஸ். ராமதாஸ்
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட கொடிய நிகழ்வு நடந்து இன்றுடன் இரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், இந்த விவகாரத்தில் குற்றம் செய்தது யார்?...
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வெளியிட அரசு மறுப்பது ஏன்? – ப. சிதம்பரம் கேள்வி
நாடாளுமன்ற வளாகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆளும் கட்சி, எதிர்கட்சி எம்பிக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு கீழே விழுந்ததாக புகார்கள் அளித்துள்ளனர்.
கடந்த 19ம் தேதி ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மசோதாவின்...
அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் – துணை முதல்வர் வேண்டுகோள்
கனமழையின் காரணமாக பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.சென்னை பூந்தமல்லி அருகே உள்ள...
அதானி ஊழல்: நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை ஆதரிக்க தயார் – மின்வாரியஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு தயாரா? – டாக்டர் அன்புமணி இராமதாஸ்
இந்திய சூரியஒளி மின்உற்பத்திக் கழகத்திடமிருந்து சூரியஒளி மின்சாரத்தை வாங்குவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப் பட்டுள்ள வழக்கு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று...
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கு : உண்மைகள் வெளிவந்து விடுமோ? திமுக அரசுக்கு அச்சம் ! – அன்புமணி ராமதாஸ்
கள்ளச் சாராய சாவு வழக்கில் உண்மைகள் வெளிவந்து விடுமோ? என்று என்று திமுக அரசு அஞ்சுகிறது. உண்மைகள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் தமிழக அரசு மேற்கொண்டுள்ள மேல்...
சாத்தனூர் அணை விவகாரம் – அன்புமணி இராமதாஸின் பரபரப்பு கேள்விகள் – பதில் சொல்லுமா அரசு ?
சாத்தனூர் அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் எழுப்பிய 7 வினாக்கள் !(1) தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள விவரங்களின்படி சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 119 அடி. அதன்...
