Tag: ஆந்திரா

கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் பலி… ஆந்திராவில் சோகம்

ஆந்திர மாநிலத்தில் தனியார் அறக்கட்டளை விடுதியில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டம் கைலாசபட்டணம் பகுதியில் ஆராதனா அறக்கட்டளை விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில்...

பட்ஜெட்டில் ஆந்திரம், பிகாருக்கு சிறப்பு நிதி!

பட்ஜெட் 2024ல் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ. 15,000கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் உரையை நிதி அமைச்சர்...

ஆந்திரா சட்டப்பேரவையில் கருப்பு உடை – ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் கவர்னர் உரையுடன்  தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் தேர்தலுக்குப் பிறகு நடந்த வன்முறை கொலை சம்பவங்களை கண்டித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.ஆந்திர மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது....

7½ கிலோ கஞ்சா பறிமுதல் – பெண் உள்பட 3 பேர் கைது

ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கடத்திவரப்பட்ட 7½ கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் பெண் உள்பட 3 பேரை கைது செய்தனர்.திருப்பூருக்கு ஆந்திராவில் இருந்து அதிக அளவில் கஞ்சா கடத்தி வருவதாக...

கார் விபத்து – ஆந்திர எம்.பி.யின் மகள் கைது

  சென்னையில் கார் விபத்து , ஆந்திர எம்.பி.யின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை பெசன்ட் நகரில் இன்று காலை தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் பிளாட்பாரத்தில் படுத்திருந்த பெயிண்டர் சூர்யா என்பவர் உயிரிழந்த...

ஆந்திராவில் பொது நிர்வாகம் மக்களாட்சி எனது 4.O ஆட்சி – சந்திரபாபு நாயுடு

 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் காயத்ரி நிலையம் விருந்தினர் மாளிகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அதில் அவர் பேசுகையில் ஆந்திராவில் பொது நிர்வாகம் மக்களாட்சி எனது 4.O...