Tag: இளம்பெண்

போலீஸ்காரரின் தாய் கொலை… மோப்பநாய் உதவியுடன் இளம்பெண் கைது – விசாரணையை முடுக்கிய போலீஸார்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தேரிப்பனையில் வீட்டில் தனியாக இருந்த போலீஸ்காரரின் தாயை கொலை செய்து நகையை பறித்து சென்ற சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த செல்வரதி என்ற இளம்பெண்ணை கைது...

காவல் நிலையம் முன் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை! உடலை வாங்க மறுத்த உறவினர்கள்

நடுக்காவேரி காவல் நிலையம் முன் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை  செய்துகொண்ட வழக்கில், நடுக்காவேரி  காவல் ஆய்வாளரை  காத்திருப்போர்  பட்டியலுக்கு மாற்றம் செய்ததை ஏற்க முடியாது என்றும், ஆய்வாளர் சர்மிளாவை வன்கொடுமை சட்டத்தில்...

இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்: 22 வயது கல்லூரி மாணவியை கொலை செய்த அண்ணன்

பல்லடம் அருகே வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை 22 வயது கல்லூரி மாணவி காதலித்ததால் அண்ணனே ஆணவக்கொலை செய்து உள்ளதாக விசாரணையில் தொியவந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்த தண்டபாணி...

ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி தலைமறைவாக இருந்த இளம்பெண் கைது..

ஈரோட்டில் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பணம் வசூலித்து சுமார் 1 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளம் பெண்ணை ஈரோடு குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்.ஈரோடு...

காதலித்து பிரிந்து சென்ற இளம்பெண்- ஆத்திரத்தில் இளைஞர் செய்த கொடூரம்

திருவள்ளூர் அருகே காதலித்து பிரிந்து சென்ற ஆத்திரத்தில் இளம் பெண்ணை கத்தியால் குத்தி தலைமறைவாக இருந்த வந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார்...

மின்சார ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை

மின்சார ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை ஆவடியை அடுத்து அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜோதிபாஸ் (40) மெடிக்கல் சேல்ஸ் மேனாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரம்யா (37) இவர்களுக்கு...