Tag: உலகம்
67 பேரின் உயிரை காப்பாற்றி கிராம மக்களுக்கு ஹீரோவாக மாறிய நாய்!
இமாச்சலத்தில் நள்ளிரவில் இரண்டாவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த நாய் திடீரென குரைத்து சத்தமிட்டதால் 67 பேரின் உயிா் காப்பாற்றப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 20 ஆம் தேதி முதலே...
ஈரானைப் பணிய வைக்க முயற்சிக்கும் அமெரிக்கா… ரஷ்யா எச்சரிக்கை…
ஈரானைப் பணியவைக்க அமெரிக்கா குறு அணுகுண்டை வீசினாலும் பேரழிவு என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.டேக்டிக்கல் நியூக்ளியர் வெப்பன், கதிர்வீச்சை ஏற்படுத்தி மனிதர்களை அழிக்கக்கூடிய அணுகுண்டுதான். கதிர்வீச்சால் மனிதர்கள் அழிந்து போவார்கள், பல தலைமுறைக்கும் குறைபாடுடன்...
வெடித்து சிகறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
அமெரிக்கவின் டெக்காஸில் சோதனை முயற்சியின் போது வெட்டித்துச் சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கட்.அமெரிக்க டெக்சாஸ் மாகாணத்தில் எலான் மஸ்க்-க்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘ஸ்டாா் ஷஜப் 36’ ராக்கெட் சோதனை முயற்சியின்...
ஜூன் 7 உலகளாவிய அழிவு! பாபா வெங்கா கணிப்பு…
ஜூன் 7 ஆம் தேதிக்கு பின்னர் உலகளாவிய அழிவு ஏற்படும் என பிரபல தீர்க்கதரிசி பாபா வெங்கா கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி பாபா வெங்கா (வாங்கேலியா பாண்டேவா குஷ்டெரோவா),...
இந்தோனேசியாவில் கல் குவாரியில் விபத்து…4வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்…
இந்தோனேசியாவில் உள்ள கல் குவாரியில் விபத்து ஏற்பட்டது. விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்.இந்தோனேசியாவில் உள்ள ஜாவா மாகாணம் சிரேபன் நகரில் சுண்ணாம்பு...
புறாக்களுக்கு உணவளித்த மூதாட்டி! அபராதம் விதித்தது சிங்கப்பூர் நீதிமன்றம்!
சிங்கப்பூரில் வனவிலங்கு மேலாண்மை துறையிடம் உரிய அனுமதி பெறாமல் புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மூதாட்டிக்கு சுமார் ரூ.80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூரின் தோ பாயோ பகுதியில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ஷாம்லா...
