Tag: கனமழை

கனமழை எதிரொலி!! கெடிலம் ஆற்றில் மேம்பாலம் கட்டும் பணி தோய்வு…

கடலூரில் பெய்த கனமழையால் கெடிலம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.தென்மேற்கில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று கடலூரில் கனமழை பெய்தது. இந்த கனமழையானது கிட்டத்தட்ட 17 சென்டிமீட்டர்...

திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு ரெட் அலெர்ட்..! 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்..!!

தமிழகத்தில் திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது...

வடகிழக்கு பருவமழை தீவிரம்… விழுப்புரத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை… அதிகபட்சமாக வானூரில் 184 மி.மீ மழை பதிவு!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. வானூர் பகுதியில் அதிகபட்சமாக 184 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக...

கனமழை எதிரொலி: 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

கனமழை காரணமாக இன்று 18 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடித்து வருகிறது. இது தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில்...

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கருர், திருப்பூர், கோவை, நீலகிரி,...

கிருஷ்ணகிரிக்கு ஆரஞ்சு அலெர்ட்.. இன்று 14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 தினங்களுக்கான வானிலை நிலவரம் குறித்து வெளியிடப்பட்டுள்ள முன்னறிவிப்பில், “ நேற்று (09-10-2025), மத்தியமேற்கு...