Tag: கனமழை
12 மணி நேரத்தில் வலுப்பெறுகிறது ஃபெங்கல் புயல்..
தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஃபெங்கல் புயலாக வலுப்பெறுகிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த 22ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மெல்ல மெல்ல நகர்ந்து நேற்றைய...
கனமழை எதிரொலி: 15 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!!
கனமழை எதிரொலியாக தமிழகத்தில் இன்று(நவ.27) 9 மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கும், 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாகையிலிருந்து 470 கிலோமீட்டர் தொலைவில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு...
கனமழை எச்சரிக்கை: திருவள்ளூர் மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை – மாவட்ட ஆட்சியர்
புயல் சின்னம் மற்றும் கனமழை நீடிப்பு காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு...
கனமழை எச்சரிக்கை – டெல்டா மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப்படை
டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, அரக்கணோத்தில் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை 5 குழுக்கள் 5 மாவட்டங்களுக்கு மோப்பநாய்களுடன் விரைகிறது.இன்று காலை நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலமானது...
வானில் வட்டமடித்த விமானம் – கனமழை காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு..!
சென்னையில் மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில்,5 விமானங்கள், தரையிறங்க முடியாமல், வானில் தொடர்ந்து வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன.மழை சிறிது ஓய்ந்தது, ஓடுபாதையில் தேங்கிய தண்ணீர் வெளியேறியதும், வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த...
சென்னை, திருவொற்றியூர் ,மாதவரம் பகுதிகளில் – கனமழை
வெளுத்து வாங்கும் கனமழை திருவொற்றியூர் மாதவரம் பேருந்து நிலையம் ஜிஎன்டி ரோடு சூழ்ந்த மழை நீர் வாகன ஓட்டிகள் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்து பயணிகள் அவதிசென்னையில் காலை முதலே வெளுத்து வாங்கும் கனமழையால்...