Tag: கரூர் கூட்ட நெரிசல்
விஜய்க்கு அடி மேல் அடி! உச்சநீதிமன்றத்தில் சிக்கிய ஆதாரம்! மகிழ்நன் நேர்காணல்!
காவல்துறை பாதுகாப்பு கேட்டதற்கு பின்னணியில் விஜய், பாதிக்கப்பட்டவர்களை பார்க்க போகிறார் என்பதை விளம்பரப்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் மகிழ்நன் தெரிவித்துள்ளார்.கரூரில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திக்க செல்ல பாதுகாப்பு கோரி...
அன்ஃபிட் விஜய்! ஆப்பு சீக்கிரம் இருக்கு! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
கரூர் சம்பவத்தை தொடர்ந்து விஜய் இனி பேருந்தில் சுற்றுபயணம் செல்வதற்கு தகுதி அற்றவராகிவிட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் நடிகர் விஜய் வீடியோ காலில் பேசி இருப்பது...
காணாமல் போன TVK கட்சி! விஜய் எடுக்கும் அவசர முடிவு! தராசு ஷ்யாம் நேர்காணல்!
கரூர் சம்பவத்தில் 40 பேர் இறந்துவிட்டதால் விஜய்க்கு பாப்புலாரிட்டி கூடிவிட்டது. அதனால் அவருடன் கூட்டணி வைக்கப் போகிறோம் என்று பாஜக சொல்வது நாகரிக அரசியல் கிடையாது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்...
விஜய் வீட்டில் நடக்கும் கூத்து! புட்டு புட்டு வைக்கும் ஜெகதீஸ்வரன்!
கரூர் துயர சம்பவத்தில் விஜயை கைது செயதால், பின்விளைவுகள் ஏற்படலாம் என அரசு யோசிக்கிறது. எனவே இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக கையாண்டு வருகிறது என்று அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.கரூர் மரணங்கள்...
விஜய்க்கு வந்த டெல்லி அழைப்பு! அரஸ்டுக்கு காத்திருக்கும் அஸ்ரா கார்க்! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
கரூர் துய சம்பவத்தில் விஜய், ராகுல்காந்தியிடம் பேசி புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரின் கைது நடவடிக்கையை தாமதப்படுத்தி இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவத்தில் சிறப்பு விசாரணைக் குழுவின்...
நாடகம் போடும் விஜய்! நடுங்க வைக்கும் உண்மைகள்! எஸ்.பி.லட்சுமணன் உடைக்கும் பகீர் பின்னணி!
தொண்டர்களை உசுப்பேற்ற கரூரில் சதி நடைபெற்றதாக கூறிவிட்டு, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க அது விபத்து என்று சொன்னால் விஜயும் ஒரு சராசரி அரசியல்வாதி தான் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.கரூர்...
