Tag: கரூர் கூட்ட நெரிசல்

கூட்டநெரிசல் மரணங்களின் பொறுப்பிலிருந்து தப்பிக்க நீதிமன்றத்தை நாடுகிறார் விஜய் – விசிக வன்னியரசு விமர்சனம்!

கரூர் கூட்ட நெரிசல் மரணங்களின் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள விஜய் நீதிமன்றத்தை நாடுவதாகவும், இது அப்பட்டமான அயோக்கியத்தனம் என்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு குற்றம்சாட்டியுள்ளார்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி...

கரூர் கூட்டநெரிசல் : பாதுகாப்பு குறைபாடு இருந்தது தெரிகிறது… எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

கரூர் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு முழுமையான பாதுகாப்பு வழங்கியிருந்தால் உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.கரூரில் தமிழக வெற்றி கழக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு...

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நாளை விசாரணை

கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நாளை பிற்பகல் விசாரணைக்கு வர உள்ளது.மதுரையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நேற்று பிரச்சாரம் மேற்கொண்டபோது...

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 39 பேர் பலி: புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு!

கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.கரூரில் நேற்று தமிழக...

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் – விஜய் அறிவிப்பு!

கரூரில் பிரச்சாரத்தின் போது கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்...

கரூரில் பெரும் சோகம்.. விஜய், ஒருங்கிணைப்பு குழுவினர் எங்கே போனார்கள்? என்ன நடந்தது?

கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்துக்கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். 52 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்...