Tag: கரூர் கூட்ட நெரிசல்
“மக்களைக் காப்பாற்றாமல் தனி விமானம் பிடித்து ஓடியது யார்?” – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி!
கரூர் துயரச் சம்பவத்தின்போது மக்களைக் காப்பாற்றாமல் தனி விமானம் பிடித்து தப்பியோடியது யார் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நேற்று...
கரூர் மக்களோடு நின்றது யார், ஓடிப் போனது யார் என மக்களுக்குத் தெரியும் – கனிமொழி எம்.பி பேச்சு!
"கரூர் தொகுதி மக்களோடு இக்கட்டான காலங்களிலும் துணையாக நின்றவர்கள் யார், தேர்தல் முடிந்தவுடன் ஓடிப் போனவர்கள் யார் என்பது இப்பகுதி மக்களுக்கு நன்றாகவே தெரியும்" என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.கரூரில் நடைபெற்ற கட்சி...
கரூர் கூட்ட நெரிசல் மரணம்: அரசு வேலை வழங்குவதை நிறுத்தக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதை நிறுத்தி வைக்கக் கோரி, நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தரப்பில் தாக்கல்...
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: முதல்வர் விஜய், அமைச்சர்கள் பொதுவெளியில் பேச தடை கோரி திமுக வழக்கு! நாளை அவசரமாக விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்!
கடந்த ஆண்டு கரூரில் நடந்த தவெக தேர்தல் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பொதுவெளியில் கருத்துப் பேச தடை...
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் பொதுவெளியில் பேச தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு
கடந்த ஆண்டு கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் ஜோசப்...
தமிழ்நாட்டிற்கே விஜய் ஆபத்து! 7 மணி நேர விசாரணையில் நடந்ததை சொல்லவா? ரகசியம் உடைக்கும் எஸ்.பி.லெட்சுமணன்!
தன்னுடைய ஜனநாயகன் திரைப்பட பிரச்சினைக்கே குரல் கொடுக்காத விஜய், நாளை முதல்வரானால் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பாரா? என்கிற கேள்வி எழுவதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்:- கரூர் விவகாரத்தில்...
